Category: சினி பிட்ஸ்

நடிகை நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்…

சென்னை: நடிகை நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளார். அவர்களிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என கூறியுள்ளார். நயன்தாராவுக்கும்…

ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

சேட்டை பட இயக்குனர் ஆர். கண்ணனின் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில்…

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி… சட்டம் என்ன சொல்கிறது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. நயன்தாரா – விக்னேஷ் சிவன்…

நயன்தாரா-வுக்கு இரட்டை குழந்தை பிறந்தது…. கணவர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவு…

நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஜூன் மாதம் 9 ம் தேதி திருமணமான இவர்களுக்கு குழந்தை…

“ராமா… ராமா ஹரே..” : தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான ‘ஓ பெண்ணே’ சிங்கிள் பாடலை வெளியிட்டார் கமலஹாசன்…

திரைப்பட பாடல்களை தொடர்ந்து இசை ஆல்பங்கள் மற்றும் தனி பாடல் தொகுப்புகளை இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்று. அறிவு மற்றும் தீ ஆகியோர்…

ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சரத்குமார் காட்டமான பரபரப்பு அறிக்கை!

சென்னை: ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? என்பது தொடர்பான விமர்சனங்கள் குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.…

சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியிடம் ரூ.1லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது!

சென்னை: சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் பணத்தை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.…

300 கோடி கிளப்பில் சேர்ந்தது பொன்னியின் செல்வன்

ரஜினியின் எந்திரன், கபாலி, 2.0 மற்றும் கமலின் விக்ரம் ஆகிய படங்களுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்து 300 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது பொன்னியின் செல்வன். Kollywood…

ஆதிமனிதன் தன்னை எப்போதாவது மனிதன் என்று கூறிக்கொண்டானா? கமலுக்கு நடிகை கஸ்தூரி கேள்வி

சென்னை: நடிகர் கமலை நடிகை கஸ்தூரி கலாய்த்து டிவிட்பதிவிட்டுள்ளார். அதில், ஆதி மனிதன் தன்னை எப்போதாவது மனிதன் என்று கூறிக்கொண்டானா என கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில்…

இந்து மதம் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது : ‘தசாவதானி’ கமல்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு ராஜராஜ சோழன் குறித்த ஆய்வுகள் பொதுவெளியில் பரவலாக நடைபெற்று வருகிறது. திரைப்படங்கள் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் வெளிவரும் சமயத்தில் அதுகுறித்த…