துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம்..!
நடிகர் விக்ரம் இருமுகன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணையவுள்ளாராம், இந்த செய்தியை இதற்கு முன்பு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்…
நடிகர் விக்ரம் இருமுகன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணையவுள்ளாராம், இந்த செய்தியை இதற்கு முன்பு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்…
எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே சிம்புவின் வாழ்க்கையில் நடந்து முடிந்துவிட்டது. இனி எல்லாம் சிவ மயம் என்று இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. குருட்டு பூனை விட்டத்துல…
கடந்த சில மாதங்களாகவே புதுமுக இயக்குனர்கள் பலர் சென்சார் அதிகாரிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கஷ்டப்பட்டு படத்தை எடுத்து அதை சென்சாருக்கு அனுப்பினால் அசால்டாக யு/ஏ கொடுத்துவிடுகிறார்கள்.…
சினிமாவில் நடிப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளிலும் கவனமாக இருப்பார் சிம்பு. எப்படியோ போனால் போகிறதென்று, “அச்சம் என்பது மடமையடா” படத்தை முடித்துக்கொடுத்தார். படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான…
நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பண்முகம் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பிரபல தொலைகாட்சியில் ”சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சி நடத்தி வருவதை பலர்…
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம் பெப்சி தலைவர் ஜி.சிவா மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் எதிரொலியாக…
மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் எஸ்.எஸ்.பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம்…
நடிகர் சிம்பு சில வருடங்களாகவே பல சர்ச்சைகள் அவரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன அதில் முக்கியமானது பீப் சாங் தான். இந்த பிரச்சனையிலிருந்து எப்படியோ வெளியே வந்த…
பிரபல திரைப்பட இயக்குநர் சுபாஷ் காலமானார். பழம்பெரும் இயக்குநர் கிருஷ்ணன் (கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையர்) அவர்களின் மகனான இவர் கலியுகம், உத்தம புருஷன், சத்திரியன், பிரம்மா,…
சிறந்த கர்நாடக இசை வல்லுனரான பாலமுரளி கிருஷ்ணா, பாடிய திரைப்பாடல்கள் சிலதான். அத்தனையும் முத்துக்கள். கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் அவர் பாடிய, “சின்னக்கண்ணன் அழைக்கிறான்” பாடல்,…