திரைத்துறை, அரசுக்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை இழுபறி: 3 மணிக்கு ஒத்திவைப்பு
சென்னை: சென்னையில் திரைத்துறையினருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, வீரமணி ஆகியோர் நடத்தி வந்த பேச்சு வார்த்தை இழுபறியாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்…