Category: உலகம்

பணிந்து போன பாக் : லஷ்கர் ஈ தொய்பா தலைவர் மீண்டும் கைது

இஸ்லாமாபாத் இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து பாகிஸ்தான் அரசு ஹஃபீஸ் சையத்தை மீண்டும் கைது ச்ய்துள்ளது. இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் ஈ…

அமெரிக்கா எச்சரிக்கை: மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் மீண்டும் கைது

இஸ்லாமாபாத், அமெரிக்கா மற்றும் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி யான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் தங்கி உள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில்…

நிர்வாண படம் வெளியிட்ட 2 அமெரிக்கர்கள் கைது!!

பாங்காங்: தாய்லாந்து நாட்டின் பாங்காக் கோவிலில் நிர்வாண படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்ட அமெரிக்க சுற்றுலா பயணிகள் கைது. தாய்லாந்து நாட்டின் பாங்காக் வந்த அமெரிக்க சுற்றுலா…

நீதிமன்றத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்ட போர்க் குற்றவாளி!

ஹேக் போர்க்குற்றவாளி ஒருவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பே விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் கடந்த 1992-95 ஆம் வருடம் நடைபெற்ற போஸ்னியா போரின் சமயத்தில் குறிப்பிட்ட…

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்  முன்னாள் பாக் அதிபர் : திடுக்கிடும் தகவல்

இஸ்லாமாபாத் நான் தடை செய்யப்பட்ட லஷ்கர் ஈ தொய்பாவின் தீவிர ஆதரவாளன் என பாக் முன்னாள் அதிகப் முஷ்ரஃப் கூறி உள்ளார் லஷகர் ஈ தொய்பா என்னும்…

சவூதி அரேபியா: கைது செய்யப்பட்ட இளவரசர் மிடெப் பின் அப்துல்லா விடுவிப்பு

ஜெட்டா, மன்னராட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் சமீபத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மந்திரிகள் பொறுப்புகளை வகித்து வந்த அரச குடும்பத்தினர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.…

ஐதராபாத் மாநாடு: பிரதமர் மோடி – இவாங்கா டிரம்ப் சந்திப்பு

ஐதராபாத், ஐதராபாத்தில் உலக தொழில் முனைவோர் மாநாடு நேற்று (28ந்தேதி) முதல் 30ந்தேதி வரை நடை பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து…

 பத்மாவதி இந்தித் திரைப்படம் வெளிநாடுகளில் வெளியிட தடை இல்லை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

டில்லி வெளிநாடுகளில் பத்மாவதி இந்தித் திரைப்படம் வெளியிட தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பத்மாவதி இந்தித் திரைப்படம் கடும் எதிர்ப்புக்குள்ளானதால் வரும் டிசம்பர் மாதம்…

தற்கொலையை தடுக்கும் முகநூல் : உரிமையாளர் மார்க் அறிவிப்பு

நியூயார்க் தற்கொலை எண்ணம் கொண்டோரை அதிலிருந்து மீட்க முகநூல் உதவ உள்ளது. ஏ ஐ டூல் எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலியை முகநூல் அறிமுகப் படுத்தி உள்ளது.…

தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குங்கள்… ஐ.நா.விடம் ஹபீஸ்சயீது கோரிக்கை

லண்டன்: சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு ஹபீஸ்சயீத் ஐ.நா.வில் மனு தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தான் ஜமா -உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ்சயீத். இவர்…