Category: உலகம்

அமெரிக்கா உறுதியளித்தால் அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா தயார்

சியோல்: கொரிய நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக நீடித்து வந்த போர் பதற்றம் கடந்த 27ம் தேதி நடந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்…

இந்தியாவை செயற்கைகோள் மூலம் கண்காணிக்க பாகிஸ்தான் திட்டம்

இஸ்லாமாபாத்: அடுத்த ஆண்டில் பாகிஸ்தான் தனது சொந்த வின்வெளி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியா மீது ஒரு பார்வை வைக்க திட்டமிட்டுள்ளது. அதோடு…

வடகொரியாவின் கடிகார நேரம் 30 நிமிடம் மாற்றி அமைக்க கிம் ஜாங் சம்மதம்

சியோல்: தென் கொரியாவும், வடகொரியாவும் பகைமை மறந்து இணைந்துள்ளன. கடந்த 27ம் தேதி இருநாட்டு தலைவர்கள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளான…

நேபாளத்தில் மோடி தொடங்கி வைக்கவுள்ள மின் திட்ட அலுவலகத்தில் குண்டுவெடிப்பு

காத்மண்ட்: நேபாளத்தில் மோடி தொடங்கி வைக்கவுள்ள மின் திட்ட அலுவலகத்தில் இன்று குண்டு வெடித்தது. இந்தியாவின் உதவியுடன் கிழக்கு நேபாளப் பகுதியில் ஹைட்ரோ மின்சார திட்டம் 2020ம்…

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட முடிவு: வட, தென் கொரிய தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட உறுதிமேற்கொண்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ள வட – தென்கொரிய தலைவர்களுக்கு அமெரிக்க குடியரசுதலைவர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரிய போருக்கு…

இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கனுக்கு உதவி

பெய்ஜிங்: இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்கனில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும்…

அமெரிக்காவில் நிதி மோசடி….இந்தியர் உள்பட 2 பேருக்கு 4 ஆண்டு சிறை

வாஷிங்டன்: நிதி மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உள்பட 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேபாஷிஸ்…

கொடூர நோய் தாக்கி அமெரிக்க மாடல் அழகி உயிரிழப்பு

வாஷிங்டன்: 2ம் உலகப் போரின் போது அமெரிக்காவுக்காக மாடல் அழகி ரெபாக்கா ஜேனிம் பணியாற்றினர். முதுமை பருவத்தில் டெமிண்டியா பிரச்சினை காரணமாக ஜார்ஜியா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

கொரிய நாடுகளின் சமரசத்துக்கு முக்கிய பங்காற்றிய தென்கொரியா உளவுத் துறை தலைவர்

சியோல்: தென்கொரியா, வட கொரியா தலைவர்கள் இடையே நேற்று நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளிடையே சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. சுமார் 20…

மோடி – ஜி ஜின்பிங்: படகு சவாரியின்போது இரு நாட்டு தலைவர்கள் பேச்சு வார்த்தை

பீஜிங்: சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி, அங்கு சீன பிரதமருடன் இன்று 2வது நாளாக படகு சவாரி செய்த நிலையில் பேச்சு வார்த்தை…