Category: உலகம்

இந்திய புல்லட் ரெயில் திட்டத்தால் ஜப்பானுக்கு சிக்கல்

டோக்கியோ: ஜப்பானில் வெளிவரும் ‘சென்தகு’ என்ற இதழில் இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ள புல்லட் ரெயில் திட்டம் குறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,‘‘ இந்த திட்டம் ஒரு மோசடி…

மே 22ந்தேதி: அமெரிக்க அதிபர் – தென்கொரிய அதிபர் இடையே பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: இந்த மாதம் 22-ந் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், தென்கொரிய அதிபருடன் மூன் ஜேவும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகொரி…

‘அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன்’: விண்வெளி ஹோட்டலுக்கு செல்ல முன்பதிவு தொடங்கியது

நியூயார்க்: விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் அரோரா விண்வெளி ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடு வதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு சுமார் 5 கோடி ரூபாய்…

எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஹவாய் தீவுகளில் நிலநடுக்கம்

நியூயார்க்: அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. சமீப நாட்களாக ஹாவாய் தீவுகளின் அமைந்துள்ள…

அபுதாபி லாட்டரியில் ரூ. 12 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்

அபுதாபி: குவைத்தில் பணிபுரிந்து வரும் அனில் வர்கிஸ் என்ற இந்தியருக்கு அபுதாபி லாட்டரி குலுக்கலில் சுமார் 12.7 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது. “50 வயதான அனில்…

இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் நீதிபதியாக நியமனம்

நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தீபா அம்பேகர் என்ற 41 வயது பெண்மணி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை நியூயார்க் நகர சிவில் கோர்ட்டு நீதிபதியாக நியிமித்து,…

வடகொரியா அதிபருடனான சந்திப்பு தேதி, இடம் முடிவானது…டிரம்ப்

வாஷிங்டன்: தென்கொரியா, – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசி சுமூக முடிவுகளை எடுத்துள்ளனர். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும்…

மியான்மரில் நிலச்சரிவு…17 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

யாங்கூன்: மியான்மரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர். மியான்மரில் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம் கல் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. மியான்மரின் வடபகுதியில்…

பங்களாதேஷ்: பழங்குடி இன தலைவர் சுட்டுக் கொலை….வன்முறையில் 5 பேர் பலி

டாக்கா: பங்களாதேஷ் மலைப்பகுதியான ரங்கமாட்டி, காக்ராச்சாரி மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி என்னும் பழங்குடியினர் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியில் இருந்து விலகி ஜனசங்கதி…

இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கிடையாது: குழு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: பாலியல் புகார் தொடர்பான சர்ச்சை காரணமாக, இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது, நோபர் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள…