ஓமன்: ‘மெகுனு’ புயலில் சிக்கி 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி
துபாய்: தெற்கு ஓமன் மற்றும் சோகத்ரா ஏமனி தீவில் மெகுனு புயல் தாக்கியதில் 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலியாயினர். ஓமனில் தோஃபார், அல் உஸ்தா…
துபாய்: தெற்கு ஓமன் மற்றும் சோகத்ரா ஏமனி தீவில் மெகுனு புயல் தாக்கியதில் 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலியாயினர். ஓமனில் தோஃபார், அல் உஸ்தா…
சனா: ஏமன் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். சனா உள்பட பல பகுதிகளை…
டமாஸ்கஸ்: சிரியா டெய்ர் அல்-சோர் மாகாணம் மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள்…
வாஷிங்டன் நிலவில் இறங்கிய நான்காம் விண்வெளி வீரர் ஆலன் பீன் மரணம் அடைந்தார். நிலாவில் முதன் முதலில் பாதம் பதித்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங் என்பது…
டப்லின் கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் நடந்த பொதுவாக்களிப்பில் கருச்சிதைவுக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். கத்தோலிக்க கிறித்துவ மதப்பிரிவின் கொள்கைப்படி கருச்சிதைவு அனுமதிக்கப்படாத ஒன்றாகும். அது மட்டும்…
பன்முன்ஜாம் வடகொரியா – அமெரிக்கா பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பு நடைபெறாது என…
வாஷிங்டன்: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவத்துக்கு ஐ.நா. சபை சுற்று சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்ம் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…
கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் 204 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக மகாதிர் முகமது…
மாஸ்கோ : 2018- குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவில் நடைபெற்றது. இதில் ரஷ்யா வீராங்கணை அலினா சகிடோவா (வயது 16) பனிசறுக்கு போட்டியில் தங்கம் வென்றார்.…
கொழும்பு: இலங்கையில் 20 மாவட்டங்களில் 20-ம் தேதி முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து பல பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.…