நேபாளம் : பசுக்களை கொன்றவருக்கு 12 ஆண்டு சிறைதண்டனை
காத்மண்டு நேபாள நாட்டில் பசுவைக் கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்த நாட்டில் இந்துக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.…
காத்மண்டு நேபாள நாட்டில் பசுவைக் கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்த நாட்டில் இந்துக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.…
பிச்சை எடுத்த 137 பேர் அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் அஜ்மன் பகுதிகளில் பிச்சை எடுத்து வந்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்…
துனிசியா துனிசியா மற்றும் துருக்கி நாட்டை சேர்ந்த 180 குடியேறிகள் மத்தியதரைக் கடலைக் கடக்கும் போது விபத்துக்குள்ளாகி 47 பேர் மரணம் அடைந்துள்ளனர். மிகவும் வறுமை அடைந்துள்ள…
குவாட்டமாலா: குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,…
பெண்களை அடிமைப்படுத்தும் பல சட்டத்திட்டங்களை திருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான். இந்த நடவடிக்கைகளுக்கு உலகம் முழுதும் இருந்து ஆதரவு பெருகி…
விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் நம்பர் ஒன் என்பது நமக்குத் தெரியும். சமையில் கலையிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார் தெரியுமா? நார்வே நாட்டில் நடந்து முடிந்த செஸ்…
“பாம்” (வெடிகுண்டு) புரளியால் விமானம் அவசரமாக தரையிறங்கியது உண்டு. ஆனால் ஒரு பயணியின் “பாம்” (வாயு பிரிவது) காரணமாக தரையிறஹ்கிய அதிசய சம்பவம் ஆப்பிரிக்காவில் நடந்திருக்கிறது. வடமேற்கு…
அமெரிக்கா வளரும் நாடுகளின் மீது வர்த்தக தடையை செயல்படுத்தினால் சீனா தனது உறவை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும் என அறிவித்துள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வர்த்தகம் மீதான…
சான் ஃபிரான்சிஸ்கோ இளைஞர்களிடையே முகநூல் தற்போது மதிப்பிழந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. உலக அளவில் சமூக தளங்களில் ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் மிகவும் புகழுடன் விளங்குகிறது.…
டில்லி சீனாவுக்கு இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் டன் சர்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது. இந்தியாவில் தற்போது சர்க்கரை உற்பத்தி அதிக அளவில் உள்ளது.…