Category: உலகம்

டென்மார்க்கில் முகத்தை மறைத்து பர்தா அணிய தடை

கோபன்ஹேகன் : முகத்தை மறைக்கும் வகையில் பர்தா உள்ளிட்ட ஆடைகள் அணிய டென்மார்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை குறித்த சட்ட மசோதா இன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில்…

உலககோப்பை கால்பந்து: 41 போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப மலேசிய அரசு முடிவு

கோலாலம்பூர்: உலக கோப்பை கால்பந்து போட்டியில் 41 போட்டிகளை இலவசமாக ஒளிபரப்ப மலேசியா அரசு ஒளிபரப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன்…

மலேசிய பிரதமர் மஹாதீர் முகம்மதுவுடன் மோடி சந்திப்பு!

மலேசியா: 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, இன்று மலேசியா சென்றார். அங்கு பிரதமர் மஹாதீர் முகமதுவை சந்தித்து பேசினார். இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய…

காவல்துறை மீது புகார் கூறும் மலேசிய முன்னாள் பிரதமர் மகள்

கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் நசீப் ரசாக் மகள் நூரியானா மலேசிய காவல்துறை மீது புகார் அளித்துள்ளார். நடந்து முடிந்த மலேசிய தேர்தலில் நசீப் ரசாக் தோல்வி…

பிரிட்டன் சூப்பர் மார்க்கெட் சுய சேவை பிரிவில் நடக்கும் நூதன திருட்டு

லண்டன்: கேரட் என்பது உலகளவில் விரும்பி சாப்பிடும் காய் கிடையாது. ஆனால் பிரிட்டனில் கடந்த ஆண்டு மட்டும் 80 கோடி கேரட்களை விற்பனையாகியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

பெல்ஜியம்: 2 போலீஸ்காரர்கள் சுட்டுக் கொலை

புருசெல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகர் அருகே லீய்ஜ் பிரெஞ்ச் மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழுகின்றனர். இங்கு பள்ளி அருகே இன்று காலை துப்பாக்கியுடன் வந்த…

தீவிர போராட்டம் காரணமாக டீசல் விலையை குறைத்தது பிரேசில்

பிரசில்லா: பிரசிலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு எரிபொருள் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல்…

நவீன ஸ்பைடர்மேனுக்கு குடியுரிமை தந்த பிரான்ஸ் அதிபர்

பாரிஸ் பிரான்ஸ் நாட்டில் குடியேறி ஒரு குழந்தையை காப்பாற்றி சாகசம் புரிந்த மலி நாட்டை சேர்ந்த கசாமாவுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்க உள்ளது. பிரான்ஸ் நாட்டின்…

காணாமல் போன விமானத்தை தேடும் பணியை மலேசியா நிறுத்திக் கொண்டது

கோலாலம்பூர் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் இரண்டாம் கட்டப் பணியை மலேசிய அரசு இன்றுடன் நிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் மார்ச் மாதம் 8…

இலங்கை: பிரதமர் தங்கிய ஓட்டல் மீது கல்வீச்சு

யாழ்: இலங்கை பிரதமர் ரணில் தங்கிய ஓட்டல் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ் நகருக்கு வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க…