Category: உலகம்

முறையான கல்வி திட்டத்தின் கீழ் 30000 மதரசாக்கள் : பாகிஸ்தான் அறிவிப்பு

ராவல்பிண்டி பாகிஸ்தான் அரசு சுமார் 30000 மதரசாக்களை முறையான கல்வி திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ள்து. இலாமிய நாடான பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு பெரிதும் உதவி…

மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்த நாட்டின் தலைநகரை மாற்ற முடிவு: இந்தோனேசிய அதிபர் அதிரடி நடவடிக்கை

ஜகர்தா: இந்தோனேசியாவின் தலைநகராக ஜகர்தா இருந்து வரும் நிலையில், அதை வேறு நகருக்கு மாற்ற இந்தோனேசியா அதிபர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகரை ஜகர்தாவில்…

காஷ்மீரில் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த ஜெய்ஷ் ஈ முகமது திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…

60 கோடி பேர் பயன்படுத்தும் சீன செயலிகளுக்குத் தடை : கூகிள் ப்ளே ஸ்டோர்

இணைய தேடுதள போட்டியில் இந்தியாவைப்போல சீனா இல்லை, ஏனெனில் இந்தியா மற்றும் உலக அளவில் பிரபலமாக பயன்படுத்தும் அனைத்து பயன்பாடுகளுக்கும் சீனா தனக்கென பிரத்யேகமான பயன்பாட்டை உருவாக்கிக்கொள்கிறது.…

புத்தகத்தை படித்துச்சொல்லும் ‘கூகிள் அசிஸ்டெண்ட்’ செயலி

கூகிள் அசிஸ்டெண்ட் எனப்படும் செயலியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழிவழிக்கற்றல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயலி, இதன் மூலம் நீங்கள் குரல் வழியாகவும், தட்டச்சு வழியாகவும்…

அம்பாறை மாவட்ட ஜிகாதிகளின் இல்லம் கண்டறியப்பட்டது எப்படி?

கொழும்பு: இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில், குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜிகாதிகளை, அந்நாட்டு ராணுவத்தினர் பிடிக்கச் சென்றபோது, சம்பந்தப்பட்ட வீட்டிற்குள்ளிருந்து குண்டுவெடித்ததில், 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் இறந்த…

ஒருவழியாக கிடைத்தது பிறப்புச் சான்றிதழ்..!

ஷார்ஜா: முதன்முறையாக, ஒரு முஸ்லீம் தாய்க்கும், இந்து தந்தைக்கும் பிறந்த குழந்தைக்கு, பிறப்பு சான்றிதைழை வழங்கியுள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம். அந்த நாட்டில் வாழும் புலம்பெயர்ந்தவர்களுக்கான…

குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கையில் புர்கா அணிய தடை! இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் கடந்த 21ந்தேதி (ஈஸ்டர் பண்டிகை) தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் குண் டுவெடிப்பு தாக்குதலையடுத்து தொடர்ந்து, இன்று முதல் முகத்தை மூடும் புர்கா உள்பட முகத்திரைகள்…

புதிய திருத்தங்களை முழுமூச்சாக எதிர்க்கும் ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்: குற்றவாளியை ஒப்படைப்பது தொடர்பாக ஹாங்காங் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்களை ரத்து செய்யக்கோரி, ஆயிரக்கணக்கான மக்கள், ஹாங்காங் வீதிகளில் பேரணி நடத்தினர். இந்தப் புதிய திருத்தங்கள்…

பாலகோட் தாக்குதல் : பாகிஸ்தான் தடையால்  ஏர் இந்தியாவுக்கு ரூ. 300 கோடி நஷ்டம்

டில்லி பாலகோட்டில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி…