ரத்தக் கொதிப்பிற்கான மருந்தில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனமா?
நியூயார்க்: ரத்தக் கொதிப்பு நோய்க்கு வழங்கப்படும் வல்சர்டான் என்ற மருந்தில், புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், பல கோடி மக்களுக்கு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களின்…