Category: உலகம்

சீன கோடீஸ்வரர் சொல்லும் புதிய யோசனை என்ன?

பெய்ஜிங்: சீனாவின் மாபெரும் கோடீஸ்வரரான ஜேக் மா, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், மக்கள் ஒரு வாரத்திற்கு 12 மணிநேரங்கள் மட்டுமே பணி செய்யும் சூழல் உருவாக்கப்பட வேண்டுமென்ற…

சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமே எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்: பிரேசில் அதிபர்

ரியோடிஜெனிரோ: தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அமேசான் மழைக்காடுகள் சார்ந்த நாடுகள் மட்டுமே இப்பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டுமென கூறியுள்ளார் பிரேசில் நாட்டின் வலதுசாரி…

பாகிஸ்தான் வான் வழியை மூடினால் கராச்சிக்குச் செல்லும் கப்பலைத் தடுக்க வேண்டும் : சுப்ரமணியன் சாமி

டில்லி இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் தனது வான்வழியை மூடினால் கராச்சி துறைமுகம் செல்லும் கப்பல்களை இந்தியா தடுக்கவேண்டும் என சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி…

3வது விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் துளசி கபார்ட்: வெள்ளை மாளிகைக்கான போட்டியில் பின்னடைவு

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பங்கேற்றுள்ள ஒரே இந்து பெண்ணான துளசி கபார்ட், இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள 3வது விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பது…

புளூட்டோ ஒரு கிரகம்தான் – சொல்கிறார் நாசா தலைவர்

நியூயார்க்: புளூட்டோ என்பது ஒரு கிரகம்தான் என்று மீண்டும் உறுதிசெய்துள்ளார் நாசா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டின். தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாய் அவர்…

பாராளுமன்றத்தை முடக்கி வையுங்கள்! இங்கிலாந்து ராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை

பிரிட்டனின் பிரதராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக போரிஸ் ஜான்சன் கடந்த 24ந்தேதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில், பாராளு மன்றத்தை சஸ்பெண்ட்…

திருமணத்தில் கன்னி எனச் சான்றிதழ் கேட்கக்கூடாது : வங்க தேச உயர்நீதிமன்றம்

டாக்கா வங்க தேசத்தில் திருமணத்தின் போது ஒரு பெண் தான் கன்னி எனச் சான்றிதழ் கேட்கக் கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்க தேசம் ஒரு…

இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் வான் எல்லை முழுவதும் தடை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வான் எல்லை முழுவதும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு விமானங்கள் பறக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்…

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக சிரியா சென்ற இந்திய குடும்பம் நாடு திரும்ப விருப்பம்!

புதுடெல்லி: ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்காக சிரியா சென்று, அங்கே கணவன் கொல்லப்பட்டுவிட, தற்போது மனைவியும் 4 குழந்தைகளும் இந்தியா…

இனி முக்காடு போலீஸ் சீருடையின் ஒரு பகுதியே: ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை

எடின்பர்க்: முஸ்லீம் பெண்கள் அணியக்கூடிய முக்காடு, ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் அதிகாரப்பூர்வ சீருடையின் ஒரு பகுதியாக மாறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம், ஸ்காட்லாந்து காவல்துறையின் பன்முகத்தன்மை…