Category: உலகம்

மலேசிய எல் டி டி இ ஆதரவாளர்கள் 12 பேர் கைது : பண விவகாரம் தொடர்பு குறித்து விசாரணை

கோலாலம்பூர் மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு இதில் உள்ள பண விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட…

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடக்கம்

சென்னை தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் அக்டோபர் 17 முதல் விமான சேவை தொடங்குகிறது. இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலியில் விமான தளம் ஒன்று கடந்த…

தமிழகத்துடன் சீனாவின் ஃபுஜியன் பகுதி சகோதர உறவு : மோடி – ஜின்பிங் அறிவிப்பு

மாமல்லபுரம் தமிழகம் மற்றும் சீனாவின் ஃபுஜியன் பகுதி ஆகிய இரண்டும் இனி சகோதர பகுதிகளாகக் கருத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர்…

அக்டோபர் 17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடக்கம்

யாழ்ப்பாணம் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் சேவையை தொடங்குகிரது. கடந்த 1940-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்…

தொடர்ந்து ஆறாம் நாளாக கலிபோர்னியாவில் காட்டுத் தீ

சான் பெர்னாண்டோ, கலிபோர்னியா தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஆறாம் நாளாகக் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. கடந்த 6…

முதன் முதலில் விண்வெளியில் நடந்த மனிதனுக்கு இரங்கல்

மாஸ்கோ உலகில் முதலில் விண்வெளியில் நடந்த மனிதனான அலெக்ஸெய் இலியனோவ் மரணம் அடைந்தார். தற்போது பல நாடுகள் விண்வெளி ஆய்வினை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. இவற்றுக்கு எல்லாம்…

ஜப்பான் தலைநகரை சின்னாபின்னமாக்கிய அதிபயங்கர புயல்: 75 லட்சம் பேர் பாதிப்பு

ஜப்பான் நாட்டை தாக்கியுள்ள அதிபயங்கர புயலால் சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கு பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது…

சீன அதிபருக்கு பரிமாறப்படும் தென்னிந்திய உணவு வகைகள்

தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சீன உணவு வகைகளுடன், தென்னிந்திய உணவு வகைகளும் பறிமாறப்படுவதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உடனான அலுவல் முறைசாரா…

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கைது

லாகூர் சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், அவர்…

எத்தியோப்பிய பிரதம மந்திரி அபி அகமது அலிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. எத்தியோப்பிய பிரதம மந்திரி அபி அகமது அலிக்கு அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான முயற்சிகளுக்காக…