Category: உலகம்

இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராகும் சஜித் பிரேமதாச: எம்.பி மனோ கணேசன் தகவல்

இலங்கை நாட்டின் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை முன்னிருத்த ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளுடன், ரணில் விக்கிரமசிங்கே முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் எம்.பி மனோ கணேசன்…

சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட இலங்கை துறைமுக ஒப்பந்தம் ரத்து

கொழும்பு சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு இலங்கை ஹம்பந்தோடா துறைமுகம் 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தைக் கடந்த 2017…

அடைக்க முடியாத கடனுக்காக கென்யாவின் முக்கிய துறைமுகத்தை அபகரிக்கும் சீனா!

கென்யா: சீன கடன் வழங்குநர்கள் முன்தொகையாகத் தந்த பெரும் கடன்களை கென்ய அரசு செலுத்தத் தவறினால், அந்நாடு கொண்டிருக்கும் இலாபகரமான தனது மொம்பாஸா துறைமுகத்தை சீனாவிடம் இழக்கும்…

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் திடீர் முடக்கம்.. ! பயனாளர்கள் கடும் அவதி

டெல்லி: உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலை தளங்கள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை…

தினமும் 52 புகார்கள்..! வளைகுடா நாடுகளில் வஞ்சிக்கப்படும் இந்திய தொழிலாளர்கள்..! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்!!

குவைத்: போதிய ஊதியம் தராதது, தொழிலாளர்நல உரிமைகள் நசுக்கப்படுவது என வளைகுடா நாடுகளில் தினசரி 52 புகார்கள் வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களிடம் இருந்து வருகின்றன. மற்ற…

ஹாங்காங் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு : சீனா கோபம்

வாஷிங்டன் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான அமெரிக்க மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதால் சீனா கோபம் அடைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சீன நாட்டுக்குச் சொந்தமான ஹாங்காங்…

புகை பிடிக்காதோருக்கு 6 நாட்கள் அதிக விடுமுறை :  ஜப்பான் நிறுவனம் அறிவிப்பு

டோக்கியோ ஜப்பானிய நிறுவனம் ஒன்று புகை பிடிக்காதோருக்கு வருடத்துக்கு ஆறு நாட்கள் அதிக விடுமுறை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஜப்பானில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.…

இந்தியாவுக்கு எதிரான எந்த செயல்களிலும் ஈடுபட மாட்டேன்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உறுதி

கொழும்பு: இந்திய நாட்டுக்கு எதிராக ஒருபோதும் எந்த காரியத்திலும் இறங்க மாட்டேன் என்று இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறி இருக்கிறார். அதிபர் தேர்தலில் சஜித்…

அல்பேனியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு: உதவிக்கரம் நீட்டிய ஐரோப்பிய நாடுகள்

திரானா: அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அல்பேனியா நாட்டின் மேற்கு பகுதியான டுராசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்…

ராணுவ தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்புக்குப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைமை தளபதி காமர் ஜாவத் பஜ்வா பதவிக்கால மூன்று வருட நீட்டிப்புக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைமை…