Category: உலகம்

சீனர்களுக்காக கடத்தப்பட்ட பெண்கள் – மூடி மறைக்கும் பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த 629 இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள், திருமணத்திற்காக சீனர்களுக்கு விற்கப்பட்டதாக வெளியான தகவல் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பாகிஸ்தானில் தற்போது சீனாவின்…

ஆஸ்திரேலியாவுக்கு குடியேறி  கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் இந்தியர்கள்

கான்பெரா இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர்கள் 18000 கோடி டாலர்கள் வருமானம் ஈட்டி உள்ளனர். உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆஸ்திரேலியாவுக்கு ஏராளமானோர் குடி பெயர்ந்துள்ளனர். குறிப்பாக…

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து இந்தியப் பெண் கமலா ஹாரிஸ் விலகல்

கலிபோர்னியா அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு பணம் இல்லையெனக் கூறி விலகியுள்ளார் வரும் 2020 ஆம் ஆண்டு இறுதியில்…

பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு – உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

மேட்ரிட்: பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில், மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக, உலக நாடுகளுக்கு ஐ.நா. சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மன்றத்தின் பருவநிலை…

கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சைக்கு கூடுதல் பதவி!

லாஸ்ஏஞ்சலிஸ்: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் சுந்தர் பிச்சை. Search engine சேவையில் உலகின் முன்னணி நிறுவனம்…

பிரெஞ்ச் ஃபிரைஸ் பற்றாக்குறைக்கு வாய்ப்பு! பிரபல ஆய்வு நிறுவனமான புளும்பெர்க் தகவல்

கனடா: கடந்த 2010ம் ஆண்டு பிறகு உருளைக்கிழங்கு உற்பத்தி அமெரிக்காவில் குறைந்து வருவதால், நாட்டில் உருளைக் கிழங்கில் இருந்த தயாரிக்கப்படும் பிரெஞ்ச் ஃபிரைஸ் சிப்ஸ் பற்றாக்குறை ஏற்படும்…

இலங்கை அம்பந்தோட்டா துறைமுக ஒப்பந்தத்தில் மறு பேரம் தேவையில்லை : சீனா அறிவிப்பு

கொழும்பு தற்போதுள்ள நிலையிலேயே அம்பந்தோட்டா துறைமுக மேம்பாட்டுப் பணிகள் தொடர இலங்கை ஒப்புக் கொண்டதால் மறு பேரம் தேவை இல்லை எனச் சீனா அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள…

சந்திரனில் விக்ரம்லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடித்த மதுரை தமிழன்! பாராட்டு மழையில் சண்முக சுப்பிரமணியன்…

சென்னை: நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடித்தவர் சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளர் என்பது தெரிய வந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த தமிழரான சண்முக சுப்பிரமணியன்…

ராஜபக்சே சகோதரர்களால் இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் அழியுமா?

கொழும்பு: பெரும்பான்மையோனோர் சிறுபான்மை சமூகத்தின் மீது கொண்ட வெறுப்பு மற்றும் இன தேசிய உணர்வின் மூலம் ராஜபக்சே சகோதரர்கள் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைபற்றியிருந்தாலும், அதுவே அந்நாட்டின்…

ஹபீஸ் சயீத் மீதான வழக்கு விசாரணை 7 ஆம் தேதி தொடக்கம் : பாகிஸ்தான் நீதிமன்றம்

இஸ்லாமாபாத் ஜமாத் உத் தாவா கட்சி தலைவன் ஹபீஸ் சயீத் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் 7 ஆம் தேதி முதல் விசாரணை நடக்க உள்ளதாகப் பாகிஸ்தான்…