Category: உலகம்

அமெரிக்கா : இந்தியப் பலசரக்கு வர்த்தக மையத்தை $250000 அபராதத்துடன் இரு வாரத்துக்கு மூட உத்தரவு

வாஷிங்டன் விலை உயர்வு விதி மீறலை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள இந்தியப் பலசரக்கு வர்த்தக மையமான படேல் பிரதர்ஸ் 250000 $ அபராதத்துடன் இரு வாரத்துக்கு மூடப்பட…

அமெரிக்காவில் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை இரு வாரங்களில் உச்சநிலை அடையும் : டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை இரு வாரங்களில் உச்சநிலை அடையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக…

7-லெவன் சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி… மலேசிய சுகாதார துறை சோதனை

பெட்டாலிங் ஜெயா: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஜலான் புனஸ் என்ற இடத்தில் உள்ள 7-லெவன் கடையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அந்த ஊழியர்…

19,000 கோடி ரூபாய் இழப்பு : விமான போக்குவரத்து முடங்கியதால் விமான நிறுவனங்கள் கலக்கம்

கொரோனா வைரஸ் நோயால் சாமானியன் முதல் சகலமானவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் பல்வேறு வகையினில் அரசின் உதவிகரத்தை நாடும் நிலையில். விமான போக்குவரத்து நிறுவனங்கள்…

பிலிப்பைன்ஸில் மருத்துவப் பொருட்களை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விபத்து   8 பேர் மரணம்

மணிலா : கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்களை டோக்யோவிற்கு ஏற்றிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச…

கொரோனா குறித்து கவலைப்படாத பெலருஸ் நாட்டின் அதிபர்

மின்ஸ்க் ரஷ்ய நாடான பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கொரோனா குறித்துக் கவலைப்படாமல் உள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா பரவுதலைக் குறித்து கடும் அச்சத்தில்…

கொரோனா : பயணத்தடையால் இங்கிலாந்தில் உள்ள இந்திய மாணவர்கள் பிரதமருக்குக் கோரிக்கை

லண்டன் கொரோனா அச்சுறுத்தலால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் லண்டனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. உலக மக்களை அச்சுறுத்தும்…

கனடா : இந்திய வம்சாவளி பெண் எம் பி கொரோனாவால் பாதிப்பு

டொரோண்டா இந்திய வம்சாவளியினரான கனடாவின் மேற்கு பிராம்ப்டன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கமல் கேரா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றால்…

ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் 10 நாட்களில் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் : தீவிரவாதிகள் எச்சரிக்கை

காபூல் ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் 10 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் எனத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் குறைந்த அளவில் அசித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலின்படி அங்கு…

கொரோனா: மலேசியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8 பேர் பலி

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. உலக நாடுகளை ஆட்கொண்டுள்ள கொரோனா…