Category: உலகம்

அமெரிக்கா வலியுறுத்தியதை அடுத்து போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட உக்ரைன்… போர் நிறுத்தம் ரஷ்யாவுக்கு அவசியமா ?

உக்ரைன் போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திக்கு ரஷ்யா ஒரு மந்தமான மற்றும் தயக்கமான பதிலை மட்டுமே அளித்துள்ளது.…

ரஷ்யா-உக்ரைன் போர்: ரஷ்ய மற்றும் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை

ரஷ்யாவின் வெளியுறவு புலனாய்வு சேவையின் இயக்குனர் செர்ஜி நரிஷ்கின், செவ்வாயன்று அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப்புடன் தொலைபேசியில் பேசினார். இந்த விவகாரம்…

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவம் : 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர், 155 பயணிகள் விடுவிப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கடத்தப்பட்டது. இந்த ரயிலில் பயணம் செய்த சுமார் 500 பேரின் நிலை குறித்து அந்நாடு முழுவதும் பதற்றமான…

அமெரிக்க துணை ஜனாதிபதியும், ஆந்திராவின் மருமகனுமான வான்ஸ் விரைவில் இந்தியா வருகை

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ‘இந்த மாத இறுதியில் வான்ஸ் தனது…

அமெரிக்க ராணுவத்துக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பலுடன் வேதிப் பொருள் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் மோதலில் சதி ?

இங்கிலாந்தின் யார்க்ஷயர் துறைமுகம் அருகே வட கடலில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சரக்கு கப்பலின் கேப்டன்…

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரயிலை மீட்க ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் விளைவு விபரீதமாகும் BLA தீவிரவாதிகள் எச்சரிக்கை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவர் நகருக்குச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA)…

எலோன் மஸ்க்கிற்கு ஆதரவாக புதிய டெஸ்லா காரை வாங்கப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

எலான் மஸ்க் நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதாலும், நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகவும், அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக புதிய டெஸ்லா காரை வாங்கப்…

தொடரி கடத்தல் : பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்டது… 400 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துவைப்பு

பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) ஒரு அறிக்கையில், ஒரு ரயிலைக் கட்டுப்பாட்டில் எடுத்து நூற்றுக்கணக்கான பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்ததாகக் கூறியது.…

320 பயணிகளுடன் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை திரும்பியது…

நியூயார்க்கிற்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு விமான பணியாளருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது.…

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து மார்ச் 16ம் தேதி பூமி திரும்புவதாக நாசா அறிவிப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறார். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் , மார்ச் 16ம் தேதி…