Category: உலகம்

கடும் ஏழ்மை நிலையை நோக்கிச் செல்லும் சுவிட்சர்லாந்து

பெர்ன், சுவிட்சர்லாந்து, கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள சுவிடர்லாந்து நினைக்க முடியாத ஏழ்மை நிலையைச் சந்திக்கும் என ஒரு பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா…

கொரோனா பரவல் – 20 நாட்கள் ஊரடங்கை அறிவித்தது குவைத்!

குவைத்சிட்டி: வளைகுடா பகுதியில் அமைந்த சிறிய நாடான குவைத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 20 நாள் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், வளைகுடா பகுதி…

அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் செல்லும் மாணவர்களுக்கு ஏர் இந்தியாவின் புது விதி

டில்லி அமெரிக்கா மற்றும் சிங்கப்பூருக்கு மேற்கல்விக்காக செல்லும் மாணவர்கள் அந்த நாடுகளின் அனுமதி இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் மேற்கல்வி…

இஸ்ரேல் – தேசிய ஒற்றுமை அரசை அமைக்க நேதன்யகுவிற்கு அழைப்பு!

ஜெருசலேம்: இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசை ஏற்படுத்த, பிரதமர் பெஞ்சமின் நேதன்யகுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு அதிபர் ரூபன் ரிவ்லின். இதுதொடர்பாக ரிவ்லின் கூறுகையில், “நாம் இந்தச்…

இந்தியாவில் இன்னும் 9 மாதங்களில் 2 கோடி குழந்தைகள் பிறக்கலாம் : யுனிசெஃப்

டில்லி இந்தியாவில் இன்னும் 9 மாதங்களில் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கக் கூடும் என யுனிசெஃப் கணித்துள்ளது. ஐநாவின் குழந்தைகள் நலப் பிரிவான யுனிசெஃப் சர்வதேச…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40.10 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 97,050 உயர்ந்து 40,10,694 ஆகி இதுவரை 2,75,971 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

அமெரிக்காவில் மேலும் 32 லட்சம் பேர் பணி இழப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் சென்ற வாரம் மேலும் 32 லட்சம் பேர் முதல் முறையாக பணியற்றோர் நிவாரண நிதிக்கு விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா…

சாதனை படைத்த சீனாவின் சோதனை

பெய்ஜிங் : சீனாவின் விண்வெளி ஆய்வில் மற்றொரு முயற்சியாக மனிதர்களை கொண்டு செல்லும் புதிய தலைமுறை விண்வெளி ஓடம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக சீன மனித விண்வெளி…

உர ஆலையைத் திறந்தது வடகொரிய அதிபரின் ‘டூப்ளிகேட்’?

உர ஆலையைத் திறந்தது வடகொரிய அதிபரின் ‘டூப்ளிகேட்’? வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் –குறித்த வதந்திகள் இன்னும் ஓயவில்லை. கடந்த மாதம் 20 நாட்களாக…

கொரோனா அச்சம் : காலி செய்யப்படும் பிரிட்டன் காவல் மையங்கள்

லண்டன் பிரிட்டனில் உள்ள காவல் மையங்களில் அடைக்கப்பட்டோர் கொரோனா அச்சம் காரணமாக விடுவிக்கப்படுகின்றனர். பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்து வருகிறது.…