Category: உலகம்

அல் கொய்தா தீவிரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்திய அமெரிக்கா

டில்லி அல் கொய்தா தீவிரவாதியான முகமது இப்ராகிம் சுபைர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் சுபைர்…

அமெரிக்கப் பங்குச் சந்தையில் இருந்து சீன நிறுவனங்கள் வெளியேற்றம்?

வாஷிங்டன் அமெரிக்கப் பங்குச் சந்தையில் இருந்து சீன நிறுவனங்களை நீக்கம் செய்யும் தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே இருந்து வந்த…

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்…! 90 பேர் பலி?

கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே குடியிருப்பு பகுதியில், 90 பயணிகளுடன் பறந்து சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் ஏ…

ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்

வாஷிங்கடன் : திறந்த வான்வெளி ஒப்பந்தம் (Open Skies Treaty) எனும் ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற முடிவு, இதன் மூலம் இனி அமெரிக்கா…

கொரோனா: முதற்கட்ட சோதனைகளில் வெற்றியடைந்த Moderna நிறுவன கொரோனா தடுப்பு மருந்து

தீவிரமாக பரவி வரும் கொரோனாவிற்கு எதிரான சிகிச்சை முறை மற்றும் தடுப்பு மருந்துக்கு உலகமே எதிர்பார்த்து காத்திருக்க, மாடர்னா, மருந்து தயாரிப்பு நிறுவனம், திங்கள் அன்று ஒரு…

கொரோனா வைரஸ் பற்றிய 'ட்வீட்'களில் பாதி போலியானவை

பென்சில்வேனியா : கொரோனா வைரஸ் என்று இந்த வகை வைரசுக்கு 1968லேயே பெயர் வைக்கப்பட்டிருந்தாலும். 2019ம் ஆண்டு சீனாவில் மீண்டும் தலைதூக்கிய பின் உலகின் அனைத்து மூலையில்…

கொரோனா: 51.89 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,767 உயர்ந்து 51,89,178 ஆகி இதுவரை 3,34,072 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்த இந்தியத் தொழிலதிபர்

மாசசூசெட்ஸ் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் மாடெர்னா நிறுவனத்தில் இந்தியத் தொழிலதிபரும் விப்ரோ நிறுவன அதிபருமான அஸிம் பிரேம்ஜி முதலீடு செய்துள்ளார். உலகெங்கும் கடும் வேகமாகப் பரவி வரும்…

உலகிலேயே முதன்முறை: ‘ஜூம்’’ செயலி மூலம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த சிங்கப்பூர்…

போதைப்பொருள் குற்றவாளி மீதான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம், ஜூம் விடியோ செயலி மூலம் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. சிங்கப்பூர் நாட்டில் போதை…

விரைவாக இயல்புநிலைக்குத் திரும்பும் ஜப்பான்..?

டோக்கியோ: ஜப்பானின் 8 மாகாணங்கள் தவிர்த்து, பிற மாகாணங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…