Category: உலகம்

ஆகஸ்ட் 5 – ராமர் & கோயிலின் உருவப் படங்கள் நியூயார்க்கில் திரையிட ஏற்பாடு!

நியூயார்க்: அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், ராமர் மற்றும் அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமர் கோவிலின் முப்பரிமாண தோற்றத்தை வரும் ஆகஸ்ட் 5ம் தேதி திரையிடுவதற்கான ஏற்பாடுகள்…

ஒன்பதாம் நூற்றாண்டின் அபூர்வ நடராஜர் கற்சிலை மீட்கப்பட்டு இந்தியா வருகிறது

டில்லி ராஜஸ்தான் கோவிலில் இருந்து திருடப்பட்டு பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் கற்சிலை மீட்கப்பட்டு மீண்டும் இந்தியா எடுத்து வரப்படுகிறது. இந்தியாவின் ஏராளமான…

விமான போக்குவரத்து 2024ம் ஆண்டில் தான் இயல்பாகும்: உலக விமான போக்குவரத்து சங்கம் தகவல்

கனடா: 2024ம் ஆண்டில் தான் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 200க்கும்…

மீண்டும் துவங்கிய கொரோனா தொற்று: வியட்நாமில் கட்டாய ஊரடங்கு அமல்

ஹனாய்: வியட்நாமில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் அந்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த நாடுகளில் ஒன்று தான் வியட்நாம். அந்நாட்டில் கடைசியாக…

சீனாவில் மீண்டும் வேகம் எடுக்கிறதா கொரோனா..? ஒரே நாளில் 101 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில், 3 மாதங்களுக்கு பின் 101 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ், சீனாவின், உகான் நகரில்,…

COVID-19 தடுப்பு மருந்து தொழிற்சாலைகளுக்கு நிதியளித்து பண இழப்புக்கு ஆளாகும் பில் கேட்ஸ்

பொதுவாக உலகில் பெரும் பணக்காரரர்கள் பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை விரும்புவதில்லை. ஆனால் COVID-19 பெருந்தொற்றுக்கு பிறகு, இதை செய்ய பில் கேட்ஸ் தயாராக உள்ளார். பில்…

இந்தியாவில் தொடங்கவுள்ள ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்தின் 3-ஆம் கட்ட சோதனைகள்: இந்தியாவிற்கு விரைவாக வரவுள்ள தடுப்பு மருந்துகள்

COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் தனித்துவ தடுப்பு மருந்து அதன் இறுதிக்…

அமெரிக்காவில் தொடங்கவுள்ள உலகின் மிகப்பெரிய இறுதிக் கட்ட தடுப்பு மருந்து சோதனைகள்: ஆண்டு இறுதியில் வெளியிட இலக்கு

கோவிட் -19: மாடர்னா இன்க் மற்றும் ஃபிஷ்ஸர் இன்க் நிறுவனங்கள் அமெரிக்காவில் அவர்களின் தடுப்பு மருந்துகளுக்கு 30,000-பேர் பங்கு கொண்ட சோதனைகளை மேற்கொண்டன. கோவிட் -19 தடுப்பூசி:…

கோவிட் -19: முன்னணி தடுப்பு மருந்து சோதனைகளின் மையமாகும் இந்தியா

தடுப்பு மருந்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து…

கொரிய மண்ணில் இனி போர் நடக்காது – கூறுவது கிம் ஜாங் உன்!

பியாங்யாங்: வடகொரியா அணு ஆயுத பலம் கொண்ட நாடாக இருக்கும் காரணத்தால், இந்த மண்ணில் இனிவரும் காலங்களில் போர் நடக்காது என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம்…