Category: உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வெளிநாட்டுப் பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் கொரோனா முடக்கம்!

பெய்ரூட்: லெபனானை எடுத்துக்கொண்டால், அங்கே, அனைத்துவகை வீட்டுப் பணிகளையும் செய்வதற்கு எத்தியோபிய நாட்டவர்களை பணியமர்த்துவது வழக்கம். உலகின் எண்ணெய் வளமுள்ள வளைகுடாவின் முக்கியமான 6 நாடுகளை எடுத்துக்கொண்டால்,…

கோவிட்-19 தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையை பொறுப்பேற்று நடத்தும் அமீரக சுகாதாரத் துறை!

துபாய்: அபுதாபியைச் சேர்ந்த ஜி42 ஹெல்த்கேர் மற்றும் சினோஃபார்ம் சிஎன்பிஜி என்ற மிகப்பெரிய தடுப்பு மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான கட்டம் III ஆய்வக…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது: நாளை வாக்குகள் எண்ணிக்கை

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. அந்நாட்டில் 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் பதவிக்காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்து…

பெய்ரூட் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல்

பெய்ரூட்: பெய்ரூட் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐநா…

லெபனான் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது: தீவிரவாத தாக்குதல் என அமெரிக்கா சந்தேகம்

பெய்ரூட்: லெபனான் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லெபான் தலைநகர் பெய்ரூட் நகரில் 2…

பல தசாப்தங்கள் நீடிக்கும் கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: கொரோனா பாதிப்புகள் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் 210 நாடுகளில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு

பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை இன்று ஒரு பெரிய வெடிப்பு உலுக்கியது, ஆனால் இந்த குண்டு…

பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் – கடுமையாக சாடியுள்ள இந்தியா!

புதுடெல்லி: பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசு தயாரித்துள்ள புதிய அரசியல் வரைபடத்தை ஒரு அரசியல் அபத்தம் என்றுகூறி கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா. பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அந்தப் புதிய வரைபடத்தில்,…

வெளிநாட்டுப் பணியாளர்கள் விவகாரம் – டிரம்ப்பின் மற்றுமொரு அதிரடி!

வாஷிங்டன்: எச்-1பி விசா தகுதியுள்ள பணியாளர்களை, அமெரிக்காவின் ஃபெடரல் ஏஜென்சிகள் பணிக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையிலான ஒரு உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதன்மூலம், அமெரிக்கர்களுக்கான…

அக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாகவும், அதை பதிவு…