Category: உலகம்

கைலாசா நாடு ரெடி: ஆகஸ்டு 22ந்தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடும் நித்யானந்தா!

கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தலைமறைவாக உள்ள நித்யானந்தா சுவாமிகள் அறிவித்து உள்ளார். மதுரை ஆதீனம், நடிகை ரஞ்சிதா உடன்…

மோடியின் ஆதரவு கமலா ஹாரிஸ்-க்கு கிடைக்குமா ?

சென்னை : இந்திய வம்சாவழியில் வந்த கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடன் அறிவித்தது…

2 வாரங்களில் 97,000 குழந்தைகளை தொற்றிய கொரோனா வைரஸ் – அமெரிக்காவில்தான்..!

நியூயார்க்: ஜூலை மாதத்தின் கடைசி 2 வாரங்களில் மட்டும், அமெரிக்காவில், மொத்தம் 97,000 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டில், ஒட்டுமொத்த அளவில் கொரோனாவால்…

கமலா ஹாரிஸ் ஒரு நல்ல மனம் கொண்ட பெண் : தாய்மாமன் புகழாரம்

டில்லி அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஒரு நல்ல மனம் கொண்ட பெண் என அவருடைய தாய்மாமன் கோபாலன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க…

கமலாவுக்கு ஆதரவு அளித்த டிரம்ப் : பலரும் அறியா நிகழ்வு

வாஷிங்டன் தற்போது குடியரசுக்கு கட்சியால் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு முன்பு அதிபர் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க…

ரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது

‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். சோவியத் ரஷ்யாவின் முதல் செயற்கைக்கோளான ‘ஸ்பூட்னிக்”…

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் – ஒரு அறிமுகம்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்த தகவல்கள் இதோ அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி…

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக தமிழ் வம்சாவளிப் பெண் கமலா ஹாரிஸை அறிவித்த ஜோ பிடன்

வாஷிங்டன் தாம் அமெரிக்க அதிபரானால் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆவார் என ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். வரும்…

செளதியை விமர்சித்த பாகிஸ்தான் – கடனை திருப்பி தருமாறு நெருக்கடி கொடுக்கும் செளதி!

ரியாத்: இந்தியா & ஜம்மு காஷ்மீர் தொடர்பாக, செளதி ‍அரேபியாவை, பாகிஸ்தான் அரசு விமர்சித்த காரணத்தால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா &…

இன்று மீண்டும் இலங்கையில் பள்ளிகள் திறப்பு

கொழும்பு கொரோனா தொற்று இல்லாததால் இலங்கையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன இலங்கையில் கடந்த மார்ச் மத்தியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதையொட்டி அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.…