Category: உலகம்

புத்தாண்டு வாழ்த்துக்கள்: நியூசிலாந்து நாட்டில் கோலாகலமாக பிறந்தது 2022 புத்தாண்டு….

ஆக்லாந்து: உலகிலேயே புத்தாண்டு முதன்முதலாக நியூசிலாந்து நாட்டில் கோலாகலமாக பிறந்ததுள்ளது. நியூசிலாந்தின் ஆக்லாந்தில் வான வேடிக்கைகளுடன் 2002ம் புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 2021 ஆம் ஆண்டின்…

உலக மக்களை மிரட்ட வருகிறது மற்றொரு காய்ச்சல் நோய் ‘ஃபுளுரோனா’! இஸ்ரேலில் முதல் பாதிப்பு…

டெல்அவிவ்: இஸ்ரேல் நாட்டில் முதன்முதலாக ‘ஃபுளுரோனா’ என்ற காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறயிப்பட்டுள்ளது. இது உலக மருத்துவ விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் ஃபுளு…

2022ம் ஆண்டை வரவேற்க 2021ம்ஆண்டுக்கு குட்-பை தெரிவித்து டூடுல் வெளியிட்டதுகூகுள்…

டெல்லி: 2021ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் வகையில் 2022ம் ஆண்டை வரவேற்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள் இணையதளம். நள்ளிரவு 12 மணிக்கு கூகுள் வெளியிட்ட புதிய…

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக்…!

ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டின் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரெனஅறிவித்து உள்ளார். தற்போது 29 வயரே ஆன குயின்டன் டி…

தென் ஆப்ரிக்க வீரர் குயிண்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

செஞ்சுரியன் பிரபல தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் குயிண்டன் டி காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

சங்கு நாராயணன் கோயில்

சங்கு நாராயணன் கோயில் இக்கோயில் திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். நேபாளத்தில் இக்கோயில் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது. இக்கோயில் அருகே மனோகரா ஆறு பாய்கிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிப்பட்ட உலகப் பாரம்பரியக்…

எலிசபெத் மகாராணியை கொல்ல முயற்சி… அரண்மனைக்குள் ஊடுருவிய சீக்கிய வாலிபர் கைது…

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்-தை கொலை செய்யும் நோக்கத்தோடு வின்ட்சர் கேஸல் அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்த வாலிபரை பிரிட்டன் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கூரிய வில் அம்பு போன்ற…

மியான்மரில் நடக்கும் கொடூரங்கள்

மியான்மரில் நடக்கும் கொடூரங்கள் *** மியான்மரில் கடந்த பிப்ரவரியில் இருந்து நடந்து வரும் ராணுவ ஆட்சியில், இட்லர், இடி அமீன் ஆகியோரை மிஞ்சும் அளவுக்குக் கொடூரமான ஆட்சி…

தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வந்த பேராயர் டுட்டு காலமானார் 

கேப்டவுண்: தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டுவின் காலமானார். அவருக்கு வயது 90. இதுகுறித்து ஜனாதிபதி…

இந்தியா, தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

செஞ்சூரியன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் நாளை துவங்கவுள்ளது. தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர், அடுத்து…