Category: உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை: டிரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு…

தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், டிரம்பின்…

போர் நிறுத்தத்துக்கு பிறகும் இந்திய பாக் வான்வெளி மூடல்

டெல்லி இந்தியா பாக் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் இந்திய பாக் வான்வெளி மூடப்பட்டுள்ள்து ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள்…

மத்திய கிழக்கில் வளைத்து வளைத்து தாக்கிய ஈரான்… போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி சமாதானத்திற்கு அழைத்த டிரம்ப்…

பாலஸ்தீன இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் காசா, லெபனான், சிரியாவைத் தொடர்ந்து ஈரான் மீது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு…

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக ஜிம்பாப்வேயின் கிர்ஸ்டி கோவென்ட்ரி பதவியேற்றார்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தலைவராக ஜிம்பாப்வேயின் கிர்ஸ்டி கோவென்ட்ரி இன்று பதவியேற்றார். 41 வயதான முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியனான கிர்ஸ்டி கோவென்ட்ரி 131 ஆண்டுகால…

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை அடுத்து அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்கும் முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெறுமா ?

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை அமெரிக்கா சீரழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்கும் முடிவை…

உலகெங்கும் வாழும்அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்க அமெரிக்கா எச்சரிக்கை…

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை…

யூத ஆதரவு சியோனிஸ்டுகள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் : ஈரான் தலைவர் கமேனி

அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கியதை அடுத்து, இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, அமெரிக்காவை பழிவாங்கப்போவதாகக் கூறியுள்ளார். “ஈரானை தாக்குவதன் மூலம்…

சிரியாவில் பயங்கரம்: கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை படை தாக்குதல்! 22 பேர் பலி

டமாஸ்கஸ்: சிரியாவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை படையைச் சேர்ந்தவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல்! ரஷியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா….

டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்து வருவதால், இந்திய அரசு நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணையைரஷியா, அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து…

அமெரிக்க தாக்குடஹல் எதிரொலி : ஹார்முஸ் ஜலசந்தி மூடலா?

டெஹ்ரான் அமெரிக்கா தாக்குதலையொட்டி ஹார்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் அரசு மிரட்டி உள்ளது/ அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா…