ஈரானில் இருந்து வெளியேறிய 110 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர்…
டெல்லி: இஸ்ரேஸ் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் படித்து வந்த 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்,…
டெல்லி: இஸ்ரேஸ் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் படித்து வந்த 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்,…
வாஷிங்டன் அமெரிக அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 13-ந்தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய குடியரசை “நிபந்தனையின்றி சரணடைய” கோரிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் கூறியுள்ளது.…
டெல்லியில் இருந்து பாலிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா AI2145 விமானம், பாலி விமான நிலையத்திற்கு அருகில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து மீண்டும்…
புளோரிடா: ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் விண்வெளிக்கு செல்லும் பயணம் 6வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது. வரும்…
ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று கனடா சென்றிருந்தார். இந்த மாநாட்டின் போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர்…
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வருவதால், இந்திய மாணவர்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 110 பேர் எல்லையைக் கடந்து ஆர்மீனியாவுக்குள் நுழைந்துள்ளனர். இஸ்ரேலில்…
ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் ஏற்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்…
கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓரிரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் அவசரமாக அமெரிக்கா திரும்பினார். இந்திய பிரதமர் மோடி…
டெல்லி: இஸ்ரேல் ஈரானுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இஸ்ரோல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. இஸ்ரோல்…