Category: உலகம்

துணை அதிபர் மகன் சிகிச்சைக்கு உதவிய ஒபாமா

வாஷிங்டன்: ‘‘எனது மகன் சிகிச்சைக்கு அதிபர் ஒபாமா தனது சொந்த பணத்தில் இருந்து நிதியுதவி செய்தார்’’ என துணை அதிபர் ஜோசப் ஆர். பிடன் தெரிவித்துள்ளார். ஒரு…

ஐ.எஸ். பயங்கரவாத தேசத்தில் நடப்பது என்ன? நெதர்கலாந்து உளவுத்துறை அறிக்கை!

சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி, , “இஸ்லாமிய தேசம்”அமைத்துவிட்டதாக கூறுகிறது ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம். அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்துக்குள் அத்தனை எளிதில்…

அமெரிக்கவில் பலியான ஆறு இந்தியர்கள்! உடல்கள் வந்து சேருமா என உறவினர் கவலை! !

ஒக்லஹாமா: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேர் உட்பட ஆறு இந்தியர்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் பீகார் மாநிலம் மதுபானி…

துருக்கியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி

அங்காரா: துருக்கி தலைநகர் அங்காரா பகுதியில் நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அங்காரா நகரின் மத்திய பகுதி ரயில் நிலையத்தின் அருகே…

இந்தோனேசியாவில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி

ஜகர்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். குண்டு வெடிப்பு சம்வங்களில் ஒரு இடத்தில்…

விமானத்தில் பயணிகள் செய்யும் 10 சேட்டைகளின் பட்டியல் வெளியீடு

வாஷிங்டன்: விமான பயணத்தின் போது பயணிகள் அடிக்கடி செய்யும் 10 தவறுகள் எவை என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பஸ், ரயில் பயணங்களை விட விமான பயணங்கள்…

33 நாடுகளின் ஓட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளலாம்

துபாய்: 33 நாடுகளின் வாகன ஓட்டுனர் உரிமத்தை துபாயில் மாற்றிக் கொள்ளலாம் என துபாய் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள்…

உளவு பார்த்ததாக அமீரகத்தில் இந்தியர் கைது!

துபாய்: அமீரக துறைமுகங்களை உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தி, இந்தியர் ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம். இந்தியாவைச் சேர்ந்த மனார் அப்பாஸ் என்பவர்…

“அந்த” விஷயத்தில் இந்தியர்களுக்கு மூன்றாவது இடமாம்!

எடுத்த, எடுக்கப்படாத “தேர்தல் கருத்துக்கணிப்புகளால்” இங்கே சர்ச்சை எழுந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் “போர்ண் ஹப்” எனும் பிரபல இணையதளம் முக்கியமான கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது.…

சீனாவில் நாம் இருவர்.. நமக்கு ஒருவர்… திட்டம் 30 ஆண்டுக்கு நீட்டிக்க முடிவு

பெய்ஜிங்: சீனாவில் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தை மேலும் 30 ஆண்டுக்கு நீட்டிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதால் வயதானவர்கள் செய்யும் பணிக்கு உதவிபுரிய…