Category: உலகம்

காலை செய்திகள்

அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நேற்று அடுத்தடுத்து…

ரஸ்யா : தடை செய்யப்பட்ட வீரர்களுக்கு தனியாய் மாதிரி ஒலிம்பிக்

ஒரு நாட்டின் ஒரு டஜன் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டால் என்ன செய்யமுடியும்.? அவர்களுக்காக தனியாய் ஒரு போட்டியை நடத்த வேண்டியது தான். அதைத் தான்…

அமெரிக்க முன்னாள் அதிபரை கொலை செய்ய முயற்சித்தவர் விடுதலை

முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனால்டு ரீகனை கொலை செய்ய முயற்சித்தவர், 35 வருடங்களுக்கு பிறகு மனநல மருத்துவமனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன்…

அத்துமீறிய சீன ஹெலிகாப்டர் : விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ ஹெலிகாப்டர் பற்றி சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும் இந்திய- சீனா எல்லைப்பகுதியான உத்தரகான்ட் மாநிலத்தின் சமோலி மாவட்ட பகுதிகளில் சீன…

காலை  செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் : வர்த்தகம் பாதிக்கும் அபாயம் சட்டப்பேரவையில் ஆபாசமாக கைவிரலை காட்டி சபாநாயகர் தனபாலை கிண்டல் செய்து தி.மு.க…

ஆசியாவின் உயரியது: மகசேசே  விருதுக்கு  2 இந்தியர்கள் தேர்வு

புதுடில்லி: ஆசியாவின் பிரசித்திபெற்ற மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர் தேர்வாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபராக விளங்கியவர் ரமோன் மகசேசே. 1957 ஆம் ஆண்டில் நடந்த…

இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச இணையதளம்! தம்பதியர் கைது

சென்னை: இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கோடி, கோடியாக பணம் சம்பாதித்த தம்பதியர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தம்பதி பெயர்…

வங்கதேசம்: பதுங்கியிருந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தாகா: வங்க தேசத்தில் அடுக்குமாடி வீடு ஒன்றில் பதுங்கியிருந்த 9 தீவிரவாதிகளை வங்கதேச பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். வங்கதேசத்தின் கல்யாண்பூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…

தைவான் விமானத்தில் ‘பாம்பு’ பார்சல்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ..

சென்னை: தைவானில் இருந்து வந்த விமானத்தில் வந்த பார்சலில் பாம்பு இருந்த. இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று தைவானில் இருந்து சென்னைக்கு வந்த…