காலை செய்திகள்
நாடு முழுவதும் 7.5 கோடி பேருக்கு தொழுநோய் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மத்தியஅமைச்சர் ஜே..பி.நட்டா கூறினார். சென்னையில் இருந்து 341 பேர்…
நாடு முழுவதும் 7.5 கோடி பேருக்கு தொழுநோய் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மத்தியஅமைச்சர் ஜே..பி.நட்டா கூறினார். சென்னையில் இருந்து 341 பேர்…
ரியோ: ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் ,உசைன் போல்ட், மூன்றாவது முறையாக இந்த ஒலிம்பிக்கிலும் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.…
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்க எதிர்க்கட்சி வேட்பாளர் டிரம்பின் நிர்வான சிலைகள் அமெரிக்கா முழுவதும் திடீரென வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வரும் அமெரிக்க அதிபர் குடியரசு கட்சி சார்பாக டொனால்டு…
ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த ‘வெள்ளி மங்கை’ சிந்துவிற்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. ஆந்திராவை சேர்ந்த பி.வி.ரமணா,…
ரியோடிஜெனிரோ : இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினின்…
ரியோடிஜெனிரோ : தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினின் கரோலின்…
பொதுவாக எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்துபவர்கள் கூறும் முக்கிய ஆலோசனை – பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள் என்பதுதான். பொதுப்போக்குவரத்து என்பது சிற்றுந்து, பேருந்து, ரயில், மெட்ரோ, எம்.ஆர்.டிபி போன்றவை.…
🌏நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு . நாளை ஒண்டிவீரன் நினைவு தினம், செப்டம்பர் 1ம் தேதி பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு 144 தடை…
ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது எனது கனவு என்று இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறி உள்ளார். நேற்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில்…
ரியோ டி ஜெனிரோ : நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து அரை இறுதியில் வெற்றி பெற்ற இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.…