Category: உலகம்

போதை: விமானம் ஓட்டச் சென்ற அமெரிக்க விமானிகள் கைது!

தையில் விமானத்தை ஓட்ட வந்த அமெரிக்க விமானிகள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமான UA162 என்ற விமானம் 141 விமானிகளுடன் ஸ்காட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையத்தில்…

மதிய செய்திகள்!

மதிய செய்திகள் – 29\08\16 📡திருவள்ளூரில் தீவிரமாக பரவும் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு – கட்டுப்பாட்டு அறை திறப்பு: திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை…

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் சிக்கல்!

இந்தியர்களுக்கும், தாயகத்திலிருந்து வந்த சீனர்களுக்கும் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். இன்று பல நாடுகளில் கடுமையான இனக்கலவரங்கள் பகிரங்கமாக நடந்துவரும்…

சிரிய எல்லையில் தொடரும் யுத்தம்: பீப்பாய் குண்டுகள் நிகழ்த்திய பயங்கரம்

சிரிய நாட்டு எல்லையில் அரசு படைகள் பீப்பாய் குண்டுகள் மூலம் தீவிரவாதிகள் மீது வீசியபோது அப்பாவி பொதுமக்கள் 15 பேர் இறந்தனர். சிரியாவில் கடந்த 2011-இல் இருந்து…

ஜிகா வைரஸ்: சிங்கப்பூரில் 41 பேருக்கு பாதிப்பு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் நோயால் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெங்கு, சிக்கன் குனியோ போன்ற நோய்களை அடுத்து, கொசுக்கள் மூலம்…

அரசியல் குழப்பம்: மாலத்தீவு அதிபரை  வீழ்த்த  எதிர்க்கட்சிகள் திட்டம்!

இந்தியப் பெருங்கடலில் உள்ள பல குட்டித்தீவுகள் அடங்கிய ஒரு குடியரசு நாடு மாலத்தீவுகள். தற்போது அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நிலைத்தன்மை யற்ற…

இந்தியாவுக்காக பருப்பு உற்பத்தி செய்யப்போகும் பிரேசில்!

இந்தியாவில் பருப்பு வகைகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்சனையை களைய பிரேசில் நாடு மூலம் பருப்பு வகைகளை உற்பத்தி செய்துகொள்ளும் புதிய வழிமுறையை மத்திய அரசு…

அதிகமான எடை காரணமா? இந்திய சரக்கு கப்பல் மூழ்கியது!

மஸ்கட்: ஏமன் நாட்டின் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான அந்த சரக்கு கப்பல், ஷார்ஜாவில் இருந்து…

துருக்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சி: 3 முன்னாள் தூதர்கள் கைது!

துருக்கியில் ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சி காரணமாக, ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக 3 முன்னாள் தூதர்களை அதிரடியாக கைது செய்துள்ளது துருக்கி அரசு. துருக்கியில்…

இத்தாலி நிலநடுக்கம்: இறந்தவர்களுக்கு அஞ்சலி!

அமட்ரிஸ்: இத்தாலியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களுகாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இத்தாலி நாட்டின்…