Category: உலகம்

நேற்று இரவு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிவு

பாரிஸ் கடந்த 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த 33 ஆம் ஒலிம்பிக் போட்டிகள் நேற்றிரவு முடிவடந்தன. கடந்த 26-ஆம் தேதி பீரான்ஸ்…

வங்கதேச உச்சநீதிமன்றம் சுற்றி வளைப்பு : தலைமை நீதிபதி ராஜினாமா

டாக்கா வங்கதேச உச்சநீதிமன்றத்தை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்ததால் தலமை நீதிபதி ராஜினாமா செய்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா…

கோவையில் இருந்து அபுதாபிக்கு முதல் விமானத்தை இயக்கியது இண்டிகோ நிறுவனம்…

கோவையில் இருந்து அபுதாபிக்கு தனது முதல் விமானத்தை இயக்கியது இண்டிகோ நிறுவனம். பீளமேட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் இயக்கப்பட்டது. தொழில் நகரமான…

பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்து ஈராக் அரசு மசோதா! பொதுமக்கள். சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

பாக்தாத்: இஸ்லாமிய நாடான ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைப்பது தொடர்பான மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

பிரேசிலில் பயங்கரம்: குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்து – 61 பேர் பலி…

பிரேசில்: பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மாநிலத்தில் வோபாஸ் விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 61 பேரும் உயிரிழந்துள்ளனர். இது பெரும்…

இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! வங்கதேச இடைக்கால தலைவர் யூனுஸிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: வங்க தேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என அங்கு இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ள யூனுஸிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்கள்…

பாலின சர்ச்சையில் சிக்கி விமர்சனத்துக்கு உள்ளான அல்ஜெடரிய’ ‘பெண்’ வீராங்கனை தங்கம் வென்று சாதனை!

பாரிஸ் : பாலின சர்ச்சையில் சிக்கி விமர்சனத்துக்கு உள்ளான அல்ஜெரீய’ ‘பெண்’ மல்யுத்த வீராங்கனை இமானே கலீப் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சீன வீராங்கனை யாங்…

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது  இஸ்லாமியர்கள் கொடூர தாக்குதல்: ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம்!

வாஷிங்டன் : வங்கதேசத்தில் இந்துக்கள் மீது இஸ்லபாமியர்கள் கொடூர தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில்…

இந்தியாவில் 9 ஆண்டுகளக நிற்கும் வங்கதேச விமானம்

ராய்ப்பூர் ராய்ப்பூர் விமான நிலையத்தில் 9 ஆண்டுகளாக ஒரு வங்க தேச விமானம் நின்றுக் கொண்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, டாக்காவில்…

தெற்கு கடல் பள்ளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும்… முதல்முறையாக அபாய எச்சரிக்கை விடுத்த ஜப்பான்…

ஜப்பானின் க்யூஷு அருகே நேற்று 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜப்பானின் தெற்கு கடல் பகுதியில் உள்ள கடல் பள்ளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்…