Category: உலகம்

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வானார்!

நியூயார்க், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த மாதம் அதிபராக பதவி ஏற்க உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில்…

விபத்து ஏற்படாமல் இருக்க, விமான நிலையத்தில் ஆடு பலி!

கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் விமான நிறுவனமான, ’பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்’ கடந்த பத்து வருடங்களாக எந்தவித விபத்தும் இன்றி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி,…

பெர்லினில் சந்தைக்குள் புகுந்து 12 பேரை பலிவாங்கிய லாரி: தீவிரவாத தாக்குதலா?

ஜெர்மனியின் மெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போடப்பட்டிருந்த சந்தையினுள் கட்டுப்பாடின்றி புகுந்த லாரி 12 பேரை பலிவாங்கியது. பெர்லினின் கைசர் சர்ச் பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த…

ரஷ்ய தூதர் துருக்கியில் சுட்டு கொலை: அதிர்ச்சி வீடியோ

துருக்கிக்கான ரஷ்ய தூதர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் கலைக்கூடம் ஒன்றில் நடந்த பொதுநிகழ்ச்சியில் கலந்து பேசிக்கொண்டிருந்த துருக்கிக்கானான ரஷ்ய தூதர் திடீரெனெ…

ரஷ்யாவில் போதைக்காக சோப்பு திரவத்தை குடித்த 41 பேர் பலி!

ரஷ்யாவின் சைபீரியாவில் ஏர்கூட்ஸ்க் நகரில் போதைக்காக மெத்தனால் கலந்த சோப்பு திரவத்தை குடித்த 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.…

வெனிசுலாவிலும் நோட்டுத்தடை: பயங்கர கலவரம் வெடித்தது!

வெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். இங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ 100 பொலிவர்…

பூமியை அழிக்க வரும் புது ஆபத்து…..விஞ்ஞாணி எச்சரிக்கை

பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சிறுகோள்கள் பூமியை நோக்கி விரைவில் வர வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரிய மண்டலத்தில் நடக்கும் பல ஆச்சரிய விஷயங்களை நாசா…

தேர்தலில் ஹிலாரி கிளண்டனை பழி தீர்த்த விளாடிமிர் புதின்

நியூயார்க்: நியூயார்க் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:- தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தான். புதினுக்கு…

வளைகுடா நாடுகளில் பணி: 2 ஆண்டில் 58 ஆயிரம் பேருக்கு குடியேற்ற அனுமதி வழங்கல்: மத்திய அரசு தகவல்

டெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு செல்வதற்கு 58 ஆயிரம் பேருக்கு குடியேற்ற தடை யில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என வெளியுறவுத் துறை இணை…