Category: உலகம்

இந்திய ஐ.டி. வல்லுனர்களுக்கு ஐரோப்பா யூனியன் அழைப்பு

டெல்லி: இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஐரோப்பா யூனியன் முன் வந்துள்ளது. ஹெச் பி1 விசாக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நெருக்கடி…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 8 பேர் உடல் சிதறி பலி

லாகூர்: பாகிஸ்தானில் உள்ள லாகூரில் மக்கள் பரபரப்பாக செயல்பட்டு வரும் இடத்தில் இன்றுமதியம் திடீரென குண்டுவெடித்தது. இதில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் இருபதுக்கும்…

‘போலிச் செய்திகளை’ மறுக்க ரஷ்ய அரசு வலைத்தளம் துவக்கம்

பத்திரிக்கைத் துறை ஜனநாயத்தின் நாண்காம் தூன் என நம்பப்படுகின்றது. ஆனால், இன்றைய “வியாபார” உலகில், அரசிடமிருந்து கிடைக்கும் விளம்பர வருவாய், மற்றும் அன்பளிப்பு கவர்களுக்கடிமையாகி, பெரும்பாலான ஊடகங்கள்…

3 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி விசா காலாவதியான பிறகும் தங்கியிருக்கும் 3 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே…

சீனாவின் ‘வசூல் ராஜா’ பாலிசி இந்தியாவுக்கு வருமா

பெய்ஜிங்: வங்கிகளில் கடன் வாங்க நடையாய் நடந்து வெற்றி பெறுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு இந்திய வங்கிகளில் சாமானியர்கள் கடன் பெறுவது குதிரை கொம்பாக…

ஆஸ்திரேலியா: விமான விபத்தில் 5 பேர் பலி!!

மெல்பர்ன், ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்று உயரமான கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எசன்டன்…

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஏற்பாடு

வாஷிங்டன்: கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனையை வட கொரியா வெற்றி கரமாக நடத்தி முடித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர்…

நடுவானில் தத்தளித்த 335 இந்தியர்களை மீட்ட ஜெர்மன் விமானப்படை

மும்பை: மும்பையில் இருந்து லண்டனுக்கு கடந்த 16ம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்த 9 டபிள்யூ 118 என்ற 777 போயிங் ரக விமானம் ஒன்று…

சிறையில் கேட்ட தலையணை!: இலங்கை வரை பேசப்படும் சசிகலா

கொழும்பு: சிறையில் தனக்கு சசிகலா தலையணை கேட்டதாகவு் அது மறுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசியல்வாதி ரஞ்சன் ராமநாயக்க பேசியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு…

தமிழர் நீதிபதியாக நியமிக்கப்படுவதா? : மகிந்த ராஜபக்சே ஆத்திரம்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, தமிழர் ஒருவரை நீதிபதியாக நியமிப்பதா என்று ஆவேத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பில் பணியாற்றிய வழக்கறிஞராக ராமநாதன் என்ற தமிழரை, மேல்…