Category: உலகம்

அமெரிக்காவில் தொடரும் இனவெறித்தாக்குதல்: மேலும் ஒருவர் பலி!

சியாட்டில்: ட்ரம்ப் அதிபராக பொறுப்புக்கு வந்தபிறகு இந்தியர்கள் மீதான தாக்குதல் அமெரிக்காவில் அதிகரித்துவிட்டது. அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் பணியாற்றிய தெலங்கானாவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீநிவாஸை, அமெரிக்காவை விட்டு…

அமெரிக்கா: பிரீமியம் எச்-1பி விசாக்களுக்கு 6 மாதம் தடை..!

வாஷிங்டன், அமெரிக்காவில் எச்1பி விசாக்களுக்கு 6 மாதம் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அமைப்பு அறிவித்து உள்ளது. எச்-1பி விசாவுக்கு…

பங்களாதேஷ்: பெண்களின் திருமண வயது 15ஆக குறைக்க சட்ட திருத்தம்

பங்களாதேஷில் பெண்கள் திருமணம் செய்யும் வயது 15 வயதாக குறைக்க அந்தநாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பங்களாதேஷில் தற்போது, திருமணம் செய்துகொள்ள ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு…

சீனாவில் ரத்த ஆறு ஓடும்…. ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்

பெய்ஜிங்: மேற்கு சீன பகுதியின் சிஞ்ஜியாங் மண்டலம் உய்குர் தன்னாட்சி பகுதியை சேர்ந்த பெரும்பாலான முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக தென்கிழக்கு ஆசியா, துருக்கி வழியாக சென்று சிரியா…

அமெரிக்கா: மீண்டும் தலை தூக்கும் இனவெறி! இந்திய வம்சாவளி நபர் மீது தாக்குதல்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபிறகு, இனவெறி தாக்குதல் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு…

இலங்கை: மது விருந்தில் ஆண், பெண் அதிகாரிகள்!

கொழும்பு: மது விருந்து ஒன்றில் ஆண், பெண் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஒளிப்படங்கள் வெளியாகி, இலங்கையில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கிழக்கு மாகாணத்தைச்…

அதிபர் ட்ரம்ப்பின் ஹோட்டலில் தீ விபத்து: போலீசார் விசாரணை

நியூயார்க்: நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில், ’ட்ரம்ப் இன்டர்நேஷனல்’ என்ற ஓட்டல் உள்ளது. இது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குச் சொந்தமான ஹோட்டலாகும். 56 மாடிகள் கொண்ட இந்த…

800 ஏழைகளுக்கு‘‘ஆஸ்கர் விருந்து’’ கொடுத்த இந்திய நடிகை

லாஸ் ஏஞ்சல்: கடந்த வாரம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. ஹாலிவுட் உள்ளிட்ட பல நாடுகளின் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத்…

வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கி… ஈழ பட்டதாரிகளின் சோக போராட்டம்!

யாழ்ப்பாணம்: இலங்கை வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில், ஈழத்தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கோரி சாலையோரத்திலேயே தங்கி போராடி வருகிறார்கள். நான்காவது நாளாக இந்தப்போராட்டம் தொடர்கிறது. இலங்கை வடக்கு…