மீண்டும் எவரெஸ்ட் ஏறுவேன் – அசரவைக்கிறார் 85 வயது தாத்தா!
காட்மண்ட், உலக அமைதிக்காக எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டும் ஏறப்போவதாக நேபாளத்தை சேர்ந்த முதியவர் பகதூர் செர்கான் தெரிவித்துள்ளார். காட்மண்டுவில் வசித்துவரும் பகதூர் செர்கானுக்கு 85 வயதாகிறது. இவருக்கு…