அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!! இலங்கை அதிபரை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம்
கொழும்பு: இலங்கைச் சிறையில் வாடும் 160-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி அதிபர் மைத்ரிபால சிறீசேனாவை முற்றுகையிட்டு தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தமிழ்…