Category: உலகம்

அமெரிக்கா: சொந்த மகள், மகனையே திருமணம் செய்துகொண்ட தாய்

டெக்சாஸ்: ஒரு பெண்மணி தனது சொந்த மகனையும், மகளையும் திருமணம் செய்துகொண்டது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் 44 வயதான…

அணுசக்தி கப்பலை பார்வையிட அமெரிக்காவுக்கு அனுமதி!! இந்தியா மீது ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷ்ய அணு சக்தியுடன் இயங்கும் ஐஎன்எஸ் சக்ரா நீர்மூழ்கி கப்பலை பார்வையிட அமெரிக்க கடற்படையினரை இந்தியா அனுமதித்தாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் 2வது அணு ஆயுத…

மோடி நாளை பிலிப்பைன்ஸ் பயணம்!!

டில்லி: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை (12ம் தேதி) நடைபெறும் ஆசியா மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை ஆசியா மாநாடு நடைபெற…

மும்பையில் கிரிக்கெட் விளையாடிய பெல்ஜியம் மன்னர் தம்பதி!

மும்பை: ஏழு நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப், அவரது மனைவி ராணி மதில்டே தம்பதியினர் நேற்று மும்பையில் சிறுவர்களுடன் இணைந்து…

இந்தியா-சீனா இடையே டிசம்பரில் 20வது சுற்று பேச்சுவார்த்தை

பெய்ஜிங்: இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னை குறித்த 20வது சுற்று பேச்சுவார்த்தை டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.…

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல் பூசன் ஜாதவை சந்திக்க மனைவிக்கு அனுமதி!!

லாகூர்: பாகிஸ்தான் சிறையில் உள்ள குல் பூசன் ஜாதவை சந்திக்க அவரது மனைவிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. உளவு பார்த்ததாக இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி…

ஜெர்மனியில் 106 நோயாளிகளை கொன்ற நர்ஸ் கைது!!

பெர்லின்: ஜெர்மனியில் 106 நோயாளிகளைக் கொன்ற நர்சிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜெர்மனியின் பிரெமன் நகரில் உள்ள டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் நீல்ஸ் ஹோகெல் (வயது 41)…

ஜப்பானில் 9 பேரை கொன்று உடல்களை வெட்டி கூறு போட்ட வாலிபர்!!

டோக்கியோ: ஜப்பானில் வாலிபர் ஒருவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் 9 பேரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சிறிய குளிர்சாதன பெட்டிகளில் அடைத்து வைத்திருந்த…

புகைபிடிக்காதவர்களுக்கு எக்ஸ்ட்ரா லீவ் : ஜப்பான் நிறுவனம் அறிவிப்பு

டோக்கியோ புகைப் பழக்கம் இல்லாத ஊழியர்களுக்கு வருடத்துக்கு ஆறு நாட்கள் அதிக விடுமுறை வழங்குவதாக ஒரு ஜப்பான் நிறுவனம் அறிவித்துள்ளது. டோக்கியோவில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம்…

நூறு பில்லியன் டாலர்கள் ஊழல் : சவுதி இளவரசர்கள், அமைச்சர்கள் மீது புகார்

ரியாத் சவுதி இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பில்லியன் டாலர் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் (வயது…