தெலுங்கானா: இறந்தவரின் உடலை உயிருள்ளவரின் பெயரில் மாற்றி அனுப்பிய மருத்துவமனை… தகனத்திற்கு முன் உண்மை வெளியானது…
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் உயிருடன் இருப்பவரை இறந்ததாகக் கருதி இறந்துபோன ஒருவரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கொடுத்தனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை…