Category: இந்தியா

முதன்முதலாக டிஜிட்டல் மோசடி வழக்கில் தீர்ப்பு: ரூ.1 கோடி ‘டிஜிட்டல்’ மோசடி குற்றச்சாட்டில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

கொல்கத்தா: ரூ.1 கோடி ‘டிஜிட்டல்’ மோசடி தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மோசடி தொடர்பான…

ராணுவ வீரர்கள் எளிதாகப் பயன்படுத்த நவீன சக்கர நாற்காலி! சென்னை ஐஐட அசத்தல்…

சென்னை: ராணுவ வீரர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை உருவாக்கி உள்ளது சென்னை ஐஐடி. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் சுமார் ரூ.2.50…

ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கு: சத்தீஸ்கர் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது!

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்றதாக ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யாவை அமலாக்கத்துறையினர் கைது…

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியது! கெஜ்ரிவால் அறிவிப்பு..!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சி தலைவர் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலின்போது,…

இந்திய பொருளாதாரத்திற்கு “பூஸ்டர் டோஸ்” அவசியம்… வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரத்திற்கு “மிகப்பெரிய பூஸ்டர் டோஸ்” தேவைப்படுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது…

இந்தியா முழுவதும் 1.20 கோடிஆதார் அடடிகள் முடக்கம்’

டெல்லி இந்தியா முழுவதிலும் 1.20 கோடி ஆதார் அட்டைகல் முடக்கப்பட்டுள்ளன. ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் அடையாள அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

உச்சநீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மேல் முரையீட்டு மனுவை தள்ளுஅடி செய்துள்ளது. கீழ்மை நீதிமன்றத்தில் கடந்த 2004-2009ம் ஆண்டின் ரயில்வே அமைச்சராக…

ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம்! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !

பாட்னா: ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம் என பீகார் மாநில முதல்வர், தனது மாநில மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டு…

வீட்டில் பணக்கட்டுகள்: நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் திடீர் மனு

டெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் குவித்து வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம்…