பீகாரில் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லி: பீகாரில் இருதுந்த சுமார் 65 லட்சம் போலி வாக்காளர்களை அதிரடியாக நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் அண்டை நாடுகளில்…
டெல்லி: பீகாரில் இருதுந்த சுமார் 65 லட்சம் போலி வாக்காளர்களை அதிரடியாக நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் அண்டை நாடுகளில்…
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி நிலவி வரும் நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி இன்று 5 ஆன் நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல்…
பெண்களின் ஆபாச படங்களைக் காட்டியதற்காகவும், பல்வேறு சட்டங்களை மீறியதற்காகவும், ULLU, ALTT மற்றும் Deciflix உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட OTT தளங்களை தடை செய்து மத்திய அரசு…
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கபட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே மணிப்பூரில், ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு கடந்த பிப்ரவரி மாதம்…
ராணுவ நடவடிக்கையில் சக வீரர்களால் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் எதிரி நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா…
மஸ்கட்டில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விமான நிறுவனத்தின் கேபின் குழுவினரும், விமானத்தில்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை பள்ளி வகுப்பறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான மாணவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஏராளமான…
தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்வதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தாய்லாந்து-கம்போடியா எல்லைக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தி ஒரு…
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கமல்ஹாசன், எம்.பி.யாக தமிழில் பதவி ஏற்றார். அவருக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மற்ற திமுக…