Category: இந்தியா

ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 5 இடங்களுக்கான விமான நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது. மேலும், ஏர்…

போர் நிறுத்தத்துக்கு பிறகும் இந்திய பாக் வான்வெளி மூடல்

டெல்லி இந்தியா பாக் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் இந்திய பாக் வான்வெளி மூடப்பட்டுள்ள்து ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள்…

நிலம்பூர் தேர்தலில் காங்கிரஸ்  கட்சி வெற்றி : அரசியல் நோக்கர்கள் புகழாரம்

நிலம்பூர் கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையொட்டி அரசியல் நோக்கர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யாடன் சௌகத் கேரள மாநிலம்…

உ.பி.யில் ஆற்றங்கரையோரம் நின்றிருந்த 13 வயது சிறுவனை முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது… பதைபதைக்கும் வீடியோ…

கோண்டா: உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஒரு மனதை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கே, காக்ரா நதிக்கரையில் எருமை மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை முதலை…

நீட் மதிப்பெண் மோசடி விவகாரம் : நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்… முதல்வர் ஸ்டாலின் காட்டம்…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து…

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் மோசடி : தேர்வு எழுதிய மாணவர்களிடம் இருந்து பணம் வாங்கிய 2 பேரை கைது செய்தது சிபிஐ

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை சிபிஐ கைது செய்துள்ளது.…

கடும் மழை காரணமாக டெல்லிக்கு 2 நாட்கள் மஞ்சள் அலர்ட்

டெல்லி கடும் மழை காரணமாக டெல்லிக்கு 2 நாட்கள் மஞ்சலெச்சரிக்கை விடபட்டுள்ளது இன்று இந்திய வானிலை ஆய்வு மையம், “டெல்லியில் அடுத்த ஏழு நாட்களுக்கு பெரும்பாலும் மேகமூட்டமான…

வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் சீட்டுக்காக அடியாட்களை வைத்து பயணியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ…. வீடியோ வெளியானதால் பரபரப்பு…

டெல்லி-போபால் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராஜ் பிரகாஷ் என்பவர் கடந்த வியாழனன்று பாபினா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராஜீவ் சிங் மற்றும் அவரது…

முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி

டெல்லி மத்திய ரயில்வே அமைச்சகம் ஓய்வு பெற்ற முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க குடிவு செய்துள்ளது. தற்போது இந்திய ரயில்வே துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு…

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்து இந்திய அரசு தனது தார்மீக தைரியத்தைக் காட்ட வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் கண்டிக்காததற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளதுடன், இந்த விவகாரத்தில்…