Category: இந்தியா

அடேயப்பா…..! இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி

டெல்லி: இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி இருப்பதாக மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதிக பட்சமாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ல் மட்டுமே…

வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மக்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்.. உச்சநீதி மன்றம்

டெல்லி: பீகாரில் தேர்தல் ஆணையம் அதிக அளவிலான வாக்காளர்களை நீக்கினால் நாங்கள் தலையிடுவோம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. பீகார் உள்பட நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருது…

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை குறித்து எந்தவொரு தலைவரிடமும் உதவி கேட்கவில்லை! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

டெல்லி: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து எந்தவொரு தலைவரிடம் உதவி கேட்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக விளக்கம் அளித்தார். . ”உலகின் எந்த சக்தியும்…

ஸ்டார்லின்க் வருகையால் பி எஸ் என் எல் பாதிக்கப்படுமா?

டெல்லி இந்தியாவில் ஸ்டார்லின்க் வருவதால் பி எஸ் என் எல் பாதிப்பு அடையலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க். ஸ்டார்லிங்க் என்னும் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தை…

பிரலே எவுகணை சோதனை வெற்றி’

புவனேஸ்வர் இந்திய ராண்வத்தின் பிரலே ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது/ இந்திய ராணுவத்தால் போர்முனைகளுக்கு உதவும் மேம்படுத்தப்பட்ட புதிய ரக ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பிரலே…

நிசார் செயர்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா இன்று மாலை நிசார் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து…

கார்கேவிடம் மன்னிப்பு கேட்டஜே பி நட்டா

டெல்லி கார்கேவை மனநிலை பிறழ்ந்தவர் என பேசியதற்கு ஜே பி நட்டா மன்னிஉ கேட்டுள்ளார். நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்த…

டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை : ராகுல் வினா

டெல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை என ராகுல் காந்தி வினா எழுப்பி உள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர்…

இந்தியாவின் பிரனய் ரக ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர் இந்தியாவின் பிரனய் ரக ஏவுகணைசோதனை வெற்றி அடைந்துள்ளது/ இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி ஓ எனப்படும் ராணுவ…

மத்திய அமைச்சர் அமித்ஷா பகல்காம் தாக்குதலுக்கு பொறுபேற்று பதவி விலகவாரா? : பிரியங்கா காந்தி வினா

டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா பகல்காம் தாக்குதலுக்கு பொறுபேற்று ராஜினாமா செய்வாரா என பிரியங்கா காந்தி வினா எழுப்பி உள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும்…