என்ன ஒரு ராஜதந்திரம் : உ.பி.யில் போலியாக இயங்கி வந்த வெளிநாட்டு தூதரகம் கண்டுபிடிப்பு… கொடிகளுடன் வலம்வந்த சொகுசு கார்கள் பறிமுதல்…
உ.பி.யின் காசியாபாத்தில் போலியாக இயங்கி வந்த வெளிநாட்டு தூதரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்புப் பணிக்குழு (STF) நடத்திய ஒரு மிகப்பெரிய நடவடிக்கையில், காசியாபாத் மாவட்டத்தில் சட்டவிரோத…