Category: இந்தியா

டிராக்டர் மூலம் சபரிமலை சென்ற ஏடிஜிபி கலால் துறைக்கு மாற்றம்

திருவனந்தபுரம் சபரிமலைக்கு டிராக்டரில் சென்ற எடிஜிபி கலால் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அஜித்குமர் என்னும் கேரள ஆயுதப்படை பட்டாலியன் ஏடிஜிபி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் நவக்கிரக…

மதம் கேட்டு அப்பாவி மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! உள்துறை அமைச்சர்!

டெல்லி: மதம் கேட்டு அப்பாவி மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பகல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய…

சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு வாடகை கார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே காரணம்… கோவா போக்குவரத்து அமைச்சர் பேச்சு

கோவாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாடகை கார்களை எடுத்துக்கொள்வதால் ஏற்படுகின்றன என்று அம்மாநில போக்குவரத்து அமைச்சர் மௌவின் கோடின்ஹோ மாநில சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு கேள்விக்கு பதிலளித்த…

சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்…

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கோடுத்த சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…

ஆபரேசன் சிந்தூர், டிரம்ப் தலையீடு: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசு நடத்திய ஆபரேசன் சிந்தூர், அது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விமர்சனங்கள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பாதுகாப்புதுறை…

அந்தமான் அருகே உள்ள நிக்கோபர் தீவுகளில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம்….

டெல்லி: அந்தமான் தீவு அருகே உள்ள நிக்கோபர் தீவுகளில் இன்று 6.5 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்தியாவின் அந்தோமான் நிக்கோபர் தீவுகள்…

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற திரிணாமூல் பெண் எம்.பி.மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு…

டெல்லி: நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்ப தனியார் நிறுவன முதலாளியிடம் பணம் பெற்ற…

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதலின்போது காஷ்மீரில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காஷ்மீர் மாநிலம் பூஞ்சில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின்போது பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.…

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்…

டெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,…

வெளிநாட்டு சிறைகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் எவ்வளவு? நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: வெளிநாட்டு சிறைகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் எவ்வளவு? என்பது குறித்து நடாளுமன்றத்தில் மத்தியஅரசு விவரம் வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த…