பீகார் மாநிலத்தில் குடியுரிமை சான்று பெற்ற நாய்
பாட்னா பீகார் மாநிலத்தில் ஒரு வளர்ப்பு நாய்க்கு குடியுரிமை சான்று அளிக்கப்பட்டுள்ளது விரைவில் நடைபெற உள்ளா பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப்…
பாட்னா பீகார் மாநிலத்தில் ஒரு வளர்ப்பு நாய்க்கு குடியுரிமை சான்று அளிக்கப்பட்டுள்ளது விரைவில் நடைபெற உள்ளா பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப்…
புதுச்சேரி புதுச்சேரியில் விரைவில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்க உள்ளதாக முதல்வர் ரஙக்சாமி அறிவித்துள்ளார். நேற்று புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரியில்…
டெல்லி ராகுல் காந்தி மற்றும் மு க ஸ்டாலின் இரு கேரள கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டதர்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரளவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில்…
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரின் லிட்வாஸில் நடந்த என்கவுண்டரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹாஷிம் மூசாவை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன்…
டிஜிட்டல் கட்டண முறையான UPI-யின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பல மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல்…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாரா ஸ்ரீநகர் மாவட்டத்தின் லிட்வாஸ் புல்வெளிகளில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தாராவின் மேல் பகுதியான…
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தானா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டு பயங்கரவாதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.…
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் கோஷம் காரணமாக இரு…
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்…
ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் இந்தியா ஒரு முஸ்லிம் நாடாக மாறியிருக்கும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்.பி.யுமான ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக…