Category: இந்தியா

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது – போட்டி அட்டவணை

டெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பத்தாவது, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்2026…

எண்ணை இறக்குமதிக்கு இந்தியா மீது விதித்த 25% கூடுதல் வரி ரத்து! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்

டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்ததை தொடர்ந்து, இந்தியா மீது விதித்த 25% கூடுதல் வரியை ரத்து செய்யும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப். இதன்…

டி.ஜி.பி நியமன விவகாரத்தில் யு.பி.எஸ்.சிக்கே அதிகாரம்! மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: மாநிலங்களில் டி.ஜி.பி நியமன விவகாரத்தில் யு.பி.எஸ்.சிக்கே அதிகாரம் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக யுஜிசி எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை நாடலாம் என்றும்…

எதிர்க்கட்சிகள் கூச்சல் – வெளிநடப்பு…! ‘மோடி உன் கல்லறை தோண்டப்படும்’ என்ற அளவுக்கு எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து விட்டதாக பிரதமர் மோடி பதிலுரை…

டெல்லி: பிரதமர் மோடி மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதில் உரையாற்ற வந்தபோது, எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மேலும், மோடிக்க எதிர்ப்பு…

பிரதமர் மோடியை பெண் எம்.பி.க்களை கொண்டு தாக்க எதிர்கட்சிகள் திட்டம்! ஓம் பிர்லா அதிர்ச்சி தகவல்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பெண் எம்.பி.க்களைக் கொண்டு தாக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என தடுத்ததாக மக்களவை சபாநாயகர்…

எப்ஸ்டீனுக்குச் சலுகைகள் வழங்குவதில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வரம்புமீறி செயல்பட்டது எந்த ஆதாயத்துக்காக ? காங்கிரஸ் கேள்வி

சர்வதேச சிறார் பாலியல் குற்றவாளியும் உலக செல்வாக்குமிக்க நபர்களின் இடைத்தரகருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருக்கும் ஆதாரங்கள் உலகம் முழுவதும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்!

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை ஐஐடி தலைவர் காமகோடி தெரிவித்துள்ளார். இநத மரபணு தரவுத்தளம்…

SIR: மேற்குவங்க முதல்வர் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – தேர்தல் ஆணையத்துக்கு தலைமைநீதிபதி அறிவுறுத்தல்…

டெல்லி: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் ஆறு முறை கடிதம் எழுதி கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எங்கும்…

மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக யும்​நம் கேம்​சந்த் சிங் பதவி ஏற்றார்…

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலை​வர் யும்​நம் கேம்​சந்த் சிங் பிப்ரவரி 4ந்தேதி பதவி​யேற்​றுக்​கொண்​டார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா…

தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தை கடந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான இந்த தகவலை, மத்திய சுகாதார மற்றும்…