மரணமடைந்தோர் பெயரை ஆதாரில் இருந்து நீக்க புதிய வசதி
சென்னை மரணமடைந்தோர் பெயரை ஆதார் பதிவேட்டில் இருந்து நீக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இந்தியாவில் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வாக்காளர்…
சென்னை மரணமடைந்தோர் பெயரை ஆதார் பதிவேட்டில் இருந்து நீக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இந்தியாவில் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வாக்காளர்…
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தனது வகுப்புத் தோழியுடன் நெருங்கிப் பழகி அவரை தாயாக்கிய பாஜக நிர்வாகியின் மகனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். மங்களூரை அடுத்த புத்தூர்…
கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பினராயி விஜயன் சுமார் பத்து நாட்கள் வெளிநாட்டில் இருப்பார்…
அமெரிக்காவுக்கு சென்று வரக்கூடிய விசா வைத்திருக்கும் இந்தியர்கள் தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஒரு சில ஆசிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதற்கு,…
டெல்லி: ரூ.2000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணையின்போது, இதன் மூலம் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை…
டெல்லி: வக்ஃப் சொத்துக்கள், தணிக்கை மற்றும் கணக்குகள் போன்றவற்றின் போர்டல் மற்றும் தரவுத்தளம் குறித்த வக்ஃப் விதிகள் 2025 குறித்து மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வக்ஃப்…
சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரை காணவில்லை என்று கூறப்படுகிறது.…
உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா-வை சந்தித்த விவசாயிகள் தங்கள்…
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியான பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட்…
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாமீது ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வரப்பட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்…