1990 ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிட் பெண் கொலை தொடர்பாக மத்திய காஷ்மீரில் SIA சோதனை
35 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட் பெண் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12, 2025) மாநில புலனாய்வு நிறுவனம் (SIA)…
35 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட் பெண் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12, 2025) மாநில புலனாய்வு நிறுவனம் (SIA)…
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் தங்குமிடங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவம் மற்றும்…
கர்நாடக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். வாக்காளர் பட்டியலில் குளறுபடி குறித்த தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து…
5360 கிலோ எடையுள்ள அபிமன்யு யானை இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்த 9 தசரா யானைகளின் எடைப் பரிசோதனை திங்கள்கிழமை…
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் இருந்து இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி…
சென்னை: நாடாளுமன்ற எம்.பி.க்களின் வசதிக்காக 5 படுக்கை அறைகளை கொண்ட விசாலமான மற்றும் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 25 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று பயன்பாட்டுக்கு…
சென்னை: வாக்காளர் மோசடி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்ற நலையில், அதை டெல்லி…
டெல்லி: பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.…
சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து 5 எம்.பி.க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீர்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டி ஆவணங்களை வெளியிட்ட நிலையில், ராகுல்காந்திக்கு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில்,…