Category: இந்தியா

10 ஆண்டுகளில் 5892 அமலாக்கத்துறை  வழக்குகள் : 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை

டெல்லி கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5892 வழக்குகளில் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை அடக்க பாஜக அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக தொடர்ந்து…

BNSS பிரிவு 35ன் கீழ் நோட்டீஸ்களை வாட்ஸ்அப் மூலம் வழங்கக்கூடாது… நேரடியாக வழங்க காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 35 இன் கீழ் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட அறிவிப்பை சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, வாட்ஸ்அப் வழியாக அல்லாமல், நேரடியாக மட்டுமே வழங்க…

மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் NMC விதிமுறைகளுக்கு இணங்கவில்லை! மாநிலங்களவையில் தகவல்

டெல்லி: மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும், மேற்கு வங்கத்தில் மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் NMC விதிமுறைகளுக்கு இணங்க வில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவையில்…

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு! பெங்களூருவில் இளம்பெண் கைது

பெங்களூரு: அல்கொய்தா பயங்கரவாத அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமா பர்வீன், இந்தியாவில் ‘அல்கொய்தா பயங்கரவாத…

பாகிஸ்தானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்… இந்தியா விரைவில் எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் கையேந்தும்… டிரம்ப் சூசகம்…

பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளத்தை மேம்படுத்த அந்நாட்டுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று கையெழுத்திட்ட…

ரூ.50 ஆயிரம் கோடி செலவில் ஆந்திராவில் அமைகிறது கூகுள் நிறுவனத்தின் ஆசியாவிலேயே மிகப்பெரிய ‘டேட்டா சென்டர்’!

அமராவதி: ரூ.50ஆயிரம் கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசுக்கும்…

போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: கடந்த காலங்களின் நடைபெற்ற போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டு உள்ளார். ஆபரேஷன்…

உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் மாணவ பயிற்சி வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு… வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை…

உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் மாணவ பயிற்சி (Interns) வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் பயிற்சி வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்…

எனக்கு சூதாட்ட செயலி விளம்பரத்தால் வருமானமில்லை : பிரகாஷ்ராஜ்

ஐதராபா த் தனக்கு சூதாட்ட செயலி விளம்பரத்தால் வருமானம் வரவில்லை என நடிகர் பிர்காஷ்ராஜ் தெஇவித்துள்ளார். சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய்…

நாளை முதல் பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் உயரிகிறது

பெங்களூரு நாளை முதல் பெங்களூரில் ஆட்டோ கட்டண உயர்வு அமலாகிறது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2025-ம் ஆண்டு மே மாதம் நிலவரப்படி 3 லட்சத்து 60 ஆயிரத்து…