Category: இந்தியா

நாளை மாலை விண்ணில் பாய்கிறது INSAT-3DS செயற்கைகோளுடன் GSLV-F14 விண்கலம்!

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்சாட் 3டிஎஸ் செயற்கை கோளுடன் GSLV-F14 விண்கலம் நாளை மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது.…

 20 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து தொடங்கும் பிரதமர் மோடி

டில்லி வரும் 20 ஆம் தேதி பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தைக் காஷ்மீரில் இருந்து தொடங்க உள்ளார். வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்…

இன்று கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல்

பெங்களூரு இன்று கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் கடந்த ஆண்டு மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்…

பாலக்காடு ஐஐடி விஞ்ஞானிகள் சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை

பாலக்காடு பாலக்காடு ஐ ஐ டி விஞ்ஞானிகள் சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர் கேரளாவில் உள்ள பாலக்காடு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.)…

மீண்டும் மணிப்பூரில் வன்முறை : இருவர் பலி

சர்சந்த்பூர் மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி – மெய்தி சமூகங்களுக்கு இடையே இன…

அபுதாபி இந்து கோயிலில் தொண்டு செய்வதற்கு உலகம் முழுவதும் இருந்து சென்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள்

அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் தொண்டு செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட…

சோனியா காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவிப்பு

டில்லி தாம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சோனியா காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு. போட்டியிடுகிறார். நேற்று…

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தனித்து போட்டி

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தனது கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா…

 7 மத்திய அமைச்சர்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பளிக்காத பாஜக

டில்லி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட 7 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. வரும் 27ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 56 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன்…

விவசாயிகள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது… பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்…

விவசாயிகள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கும் நிலையில் அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின் போது முக்கிய…