Category: இந்தியா

வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு : ராகுல் காந்தி கடும் கண்டனம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை…

அமலாக்கத்துறை இல்லையெனில் பாஜகவில் பாதிப்பேர் விலகுவர் : கெஜ்ரிவால்

டில்லி அமலாக்கத்துறை இல்லை என்றால் பாஜகவில் இருந்து பாதி அரசியல்வாதிகள் விலகி விடுவார்கள் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி மாநில மதுபான கொள்கை…

கவர்ச்சி நடிகைக்கு கான்ஸ்டபிள் தேர்வு ஹால் டிக்கட் : உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு 

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த காவலர் தேர்வில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் படத்துடன் ஹால் டிக்கட் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்தில்…

கமல்நாத் பாஜகவில் இணைகிறாரா? : தொடரும் ஊகங்கள்

டில்லி மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் இணைகிறார் என்பது போன்ற ஊகங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சுமார் 77 வயதாகும் மத்திய பிரதேசத்தின் முன்னாள்…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் மத்திய அமைச்சர்

பெங்களூரு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசை…

சிங்கங்களுக்கும் மத வேறுபாடா? : விஷ்வ இந்து பரிஷத் மீது விமர்சனம்

சிலிகுரி மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்காவில் இரு சிங்கங்கள் ஒரே கூண்டில் அடைப்பதை எதிர்த்து விஷ்வ இந்து பரிஷத் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 12…

சிலிகுரி உயிரியல் பூங்காவில் சீதா என்ற பெண் சிங்கத்துடன் அக்பர் என்ற ஆண் சிங்கத்தை ஒன்றாக அடைக்க எதிர்ப்பு தெரிவித்து வி.ஹெச்.பி. வழக்கு

சிலிகுரி உயிரியல் பூங்காவில் சீதா என்ற பெண் சிங்கத்துடன் அக்பர் என்ற ஆண் சிங்கத்தை ஒன்றாக அடைக்க எதிர்ப்பு தெரிவித்து வி.ஹெச்.பி. வழக்கு தொடர்ந்துள்ளது. சிலிகுரி உயிரியல்…

டெல்லி சட்டமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 54 பேரின் ஆதரவை பெற்ற முதல்வர் கெஜ்ரிவால்…

டெல்லி சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 54 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும்…

டெல்லி எல்லையில் 5வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்…. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் காயம்…

டெல்லி: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவிவசாயிகள் போராட்டம் இன்று 5வது நாளாக…

சந்தேஷ்காலி வன்முறை: மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவரிடம் பரிந்துரை!

டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமல்படுத்த தேசிய பட்டியலின ஆணையம் சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமல்படுத்த…