Category: இந்தியா

இந்தியா கூட்டணி வேலை வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் : ராகுல் காந்தி

டில்லி இந்தியா கூட்டணி வேலை வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில்,…

சீமான் சின்னம் கோரி வழக்கு : டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

டில்லி நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கோரி சீமான் தொடுத்த வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர்…

தேர்தல் பத்திரம் குறித்த விவரத்தை வெளியிட ஜூன் 30 வரை அவகாசம் வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. மனு

தேர்தல் பத்திர விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ கோரிக்கை விடுத்துள்ளது. அநாமதேய தேர்தல்…

தாம் நிரபராதி என நிரூபிக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை : பாஜக எம் பி

பாராபங்கி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திரா தாம் ஆபாச வீடியோ விவகாரத்தில் நிரபராதி என நிரூபிக்கும் வரையில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெற…

இன்றைய சண்டிகர் மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக வெற்றி

சண்டிகர் இன்று சண்டிகர் மாநகராட்சியில் நடந்த மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் மறு தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி 30…

உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில்…

மகளிர் உதவித் தொகை ரூ1000 : டில்லி அரசு 

டில்லி டில்லி அரசு மகளிருக்கு மாத ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. டில்லி அரசு இன்று 2024-25 நிதியாண்டுக்கான ரூ.76,000 கோடி பட்ஜெட்டை…

டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம்… பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

டெல்லி மத்திய அரசு தலைமைச் செயலக பணியாளர்கள் பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைப்பு!

டெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள்…

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது குற்றம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை. அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம், அவர்கள் வழக்கின்…