Category: இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வ

டில்லி மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைசாரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள்…

மகாராஷ்டிராவில் பாஜக மீது கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி

மும்பை மகாராஷ்டிராவில் பாஜக மீது கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. இந்தியாவில் அதிக அளவில் மக்களவை தொகுதிகள் உள்ள மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்துக்கு அடுத்ததாக…

தண்ணீர் பற்றாக்குறையால் பெங்களூருவில் பள்ளிகளை மூட முடிவு

பெங்களூரு பெங்களூரு நகரில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் மென்பொருள் உற்பத்தியின் தலைநகரமாகத் திகழும் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு…

உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : 11 ஆம் தேதி விசாரணை

டில்லி உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குறித்த வழக்கில் 11 ஆம் தேதி விசாரணை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றம் அரசியல்…

10 ஆம் தேதி வரை சென்னை – திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

சென்னை வரும் 10 ஆம் தேதி வரை சென்னை திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”ரயில்வே…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி நீதிமன்றம் சம்மன்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவிட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி…

காங்கிரஸ் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணிகள் நிரப்பும் : ராகுல் காந்தி

பன்ஸ்வாரா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப்பணிகளை நிரப்புவோம் என ராகுல் காந்தி கூறி உள்ளார் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல்…

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்! எராளமானோர் கண்ணீர் அஞ்சலி…

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட எராளமானோர் கண்ணீர் அஞ்சலி…

வார்த்தைகளில் கவனம்: ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை….

டெல்லி: வார்த்தைகளில் கவனமாக இருங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. ராகுல்காந்தி கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது,…

அமலாக்கத்துறை 8 முறை சம்மன்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக நீதிமன்றம் சம்மன்…

டில்லி: மதுபான கொள்கை வழக்கில் தொடர்ச்சியாக எட்டு சம்மன்களுக்கு பதில் அளிக்காத டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை கோர்ட்டில் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த…