Category: இந்தியா

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகாது : முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,…

அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்று முழு அடைப்பு

கவுகாத்தி மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்று அசாம் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. நேற்று மத்திய பாஜக…

இரட்டை இலை சின்னம்… அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த பல வழக்குகள்…

கடும் எதிர்ப்புக்கிடையில் நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது

டில்லி எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள்…

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.…

பொன்முடியின் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்

டில்லி முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி,…

தென்னாபிரிக்க சீத்தா ம.பி.யில் உள்ள குனோ தேசிய பூங்காவில் 5 குட்டிகளை ஈன்றது

தென்னாப்பிரிக்க சிறுத்தையான ‘காமினி’ மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம்…

கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு கர்நாடக அரசு தடை…

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய்க்கும், கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கும் தடைவிதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்… எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட…

புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சமீபத்திய தலைமைத் தேர்தல் ஆணையர்…