Category: இந்தியா

கிராமங்களில் ஆரம்பப் பள்ளி கூட இல்லை கட்சி அலுவலகம் ஒரு கேடா ? குஜராத் மாநில பாஜக தலைவருக்கு பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு

குஜராத் மாநிலம் வடோதரா மாவட்ட கட்சி அலுவலகத்தை சோட்டா உதேபூர் பகுதியில் அம்மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், தேர்தல்…

ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று அறிக்கை சமர்பிப்பு..!

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக மத்தியஅரசு அமைத்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று தனது அறிக்கையை மத்தியஅரசிடம் சமர்ப்பிக்க…

பொதுமக்கள் கவனம்: ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி அறிவிப்பு…

டெல்லி: ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கி மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, பயனர்களே தங்களது ஆதார் விவரங்களை எளிமையாக அப்டேட் செய்து…

சுட்டெரிக்கும் கோடை வெயில்: பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை அறிவிப்பு…..

போபால்: கொளுத்தும் கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை அறிவித்துள்ள மத்திய பிரதேச மாநில அரசு. அதன்படி, மே 1 முதல் ஜூன் 19ந்தேதி…

மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதிதான் குடியுரிமை திருத்தச் சட்டம்! கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான்

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்திஉ ள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச்சட்டம் மறைந்த மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதிதான் என்று…

தேர்தல் செலவுக்கு எங்களிடம் பணமில்லை : கார்கே அறிவிப்பு

கலபுரகி மக்களவைத் தேர்தல் செலவுக்கு தங்களிடம் பணமில்லை எனக் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில…

வெளிநாட்டு நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை 

டில்லி மத்திய அரசு வெளிநாட்டு நாய்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. நாடெங்கும் மூர்க்கத்தனமான சில வெளிநாட்டு நாய்களால் மனித உயிருக்கு ஆபத்து உண்டாவதாகப் புகார்கள்…

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு

டில்லி மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச்…

தமிழக அமைச்சர் மீது டில்லி காவல்துறை வழக்குப்பதிவு

டில்லி தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் மீது டில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 9ஆம் தேதி அன்று தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,…

தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் : தேர்தல் ஆணையர் அறிவிப்பு

ஜம்மு ஸ்டேட் வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார் தேர்தல் பத்திரங்கள் திட்டம் தனிநபர்கள்,…